மதுபிரியர்களுக்கு இன்ப செய்தி.! இன்று முதல் டாஸ்மாக் ஓபன்.!

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக்  நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் … Read more

#BREAKING: மது வாங்க இதுதேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி .!

ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது என உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் … Read more

#BREAKING: தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.!

 தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால், நீதிமன்றம் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுமா?! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது குறித்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாகஅறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட தளர்வுகள் காரணமாக தமிழக அரசானது கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை  திறக்க அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை  இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கூறி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பிற்குக்கு எதிராக … Read more

#BREAKING: தமிழக அரசின் மனுவில் பிழை-உச்சநீதிமன்றம்.!

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு   டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில்  டாஸ்மாக் மதுக்கடையை ஊரடங்கு முடியும் வரை மூட உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை  எதிர்த்து தமிழக … Read more

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு – தமிழக அரசு

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மேல்முறையீடு மனுவில் தகவல் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் குவிந்தனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் திறப்புக்கு மறுநாள் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டதாக மேல்முறையீடு அரசு மனுவில் … Read more

டாஸ்மாக் மூடல்.. தமிழக அரசு மேல்முறையீடு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. முதல் நாள் 170 கோடியும், இரண்டாம் நாளான நேற்று 120 கோடியும் வசூலானது. இதையடுத்து, நேற்று … Read more

ஆகஸ்ட் 31-க்குள் தீர்ப்பு வழங்கவேண்டும்- உச்சநீதிமன்றம் .!

பாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்போது நடத்த கலவரத்தில் 2,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, அப்போது இருந்த உத்தர பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த … Read more

மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பான் மசாலா கடைகள் திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது … Read more

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – சசிகலாவின் மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக கட்சியில் பல்வேறு சலசலப்பு மற்றும் பிளவுகள் ஏற்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் கடந்த 2017 ஆம் இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் … Read more