BREAKING:வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்கு.!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நீதிமன்றங்களில் தேவையில்லா கூட்டம் தவிர்க்கப்படும். ஏற்கனவே இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு காணொளி மூலமாகத்தான் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம்  பிறப்பித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ளவும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய , மாநில  வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  கொரோன முன்னெச்சரிக்கையாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் … Read more

மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

மத்திய பிரதேசம் சட்டப் பேரவையில் நாளை முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து கமல்நாத் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு – இன்று விசாரிக்கிறது நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதையெடுத்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூடியது. ஆனால் சட்டப்பேரவை … Read more

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்திர பணி தர ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கு கடற்படையில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் … Read more

இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு 12 மட்டுமே.!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது  இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் வைரஸ் பரவாமல் இருக்கவும் ,கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது . இதனால் தலைமை நீதிபதி பாப்டே சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு அறிக்கையை நேற்று முன்தினம் அனுப்பினார். … Read more

உச்சநீதிமன்றத்தையும் உலுக்கிய கோவிட்-19..விசாரணையில் மாற்றம்..அதிரடியாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணாமாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான சில வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2 பேரை காவுவாங்கி உள்ளது.மத்திய,மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஹோலி பண்டிகை விடுமுறையானது முடிந்து  திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் உச்சநீதிமன்ற அலுவல் பணிகள் தொடங்க உள்ளது.அதன்படி விசாரணைக்கான வழக்குகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உச்சநீதிமன்றத்திலும் பல கட்டுப்பாடுகள் … Read more

BREAKING: கொரோனாவால் உச்சநீதிமன்றத்தில் முக்கிய அமர்வுகள் மட்டுமே செயல்படும்…

கொரோனா வைரஸ்  நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே விசாரணை மேற்கொள்ளும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிக கூட்டம் சேரவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுரையின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில்  தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா … Read more

ஐ.பி.எல் போட்டியை ஒத்திவைக்கக்கோரி மனு… அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மோகன்பாபு அகர்வால் என்ற வக்கீல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் … Read more

கொரோனாவை தடுக்க என்ன நடவடிக்கை ..? உச்சநீதிமன்றம் கேள்வி ..

இந்தியாவில் கொரோனா வைரசால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த போது கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டு வரும்  நடவடிக்கை என்னென்ன..?  என மத்திய அரசிடம்  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் கொரோனவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசும் ,டெல்லி அரசும் அறிக்கையளிக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் … Read more