தீர்வின்றி தொடரும் விவசாயிகள் போராட்டம் – தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

கிட்டத்தட்ட ஒரு மாதமாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தினால் மனமுடைந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி டெல்லி எல்லையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 27 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலங்களிலிருந்து மிகக் கடினப்பட்டு இங்கு வந்து … Read more

திருமணத்திற்காக மூன்று லட்சம் வரதட்சணை கேட்ட காதலி – தற்கொலை செய்துகொண்ட காதலன்!

திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என காதலியின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து மன உளைச்சலில் காதலன் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள ராமேல் எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய மெஹ்தாப் ஷேக். பைசல்நகரில் குடியிருந்த பொழுது ஃபிர்தவுஸ் எனும் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவ்வப்போது சந்தித்து ஊர் சுற்றுவது மற்றும் அந்த பெண்ணிற்காக … Read more

கணவர் ஊருக்கு கூட்டி செல்லாததால் குங்குமத்தை சாப்பிட்டு உயிரிழந்த பெண்!

கணவர் வேலை பார்க்கு ஊருக்கு கூட்டி செல்லவில்லை என்பதால் குங்குமத்தை சாப்பிட்டு உயிரிழந்த பெண். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள டான்பூர் எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடியவர் தான் விகாஸ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பதாக சரஸ்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். விகாஸ் சூரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக விகாஸ் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் … Read more

புற்றுநோயால் இறந்த மூத்த மகன் – தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் … Read more

விபத்தில் உயிரிழந்த கள்ளக்காதலன் – சடலத்தை பார்க்கமுடியாததால் பெண் செய்த அதிர்ச்சி செயல்!

விபத்தில் உயிரிழந்த தனது கள்ளக் காதலனின் சடலத்தை பார்க்க முடியவில்லை என்ற சோகத்தால் காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் ஜெகஜோதி. இவரது கணவன் முருகனுக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளது, இந்நிலையில் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜெகஜோதி அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் … Read more

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்… சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து பிரித்து வைத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!

வீட்டை விட்டு ஓடிய காதலர்களை சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து பிரித்து வைத்ததால் அந்த பெண் தற்கொலை செய்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி எனும் பகுதியில் உள்ள கக்கன்ஜி நகரில் வசித்து வரக்கூடிய முத்து -பழனிஅம்மாள் ஆகியோரின் 20 வயது மகள் தான் முத்து பாண்டியம்மாள். முத்துபாண்டியம்மாள் படிக்கும் கல்லூரியில் ஒன்றாக பயின்று வந்த கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த பெண் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் முத்துகிருஷ்ணன் வீட்டில் … Read more

தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் உடல்!

ஹிமாச்சல் மாநிலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகம் ஒன்றில் பாலிவுட் நடிகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வோஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆசீப் பஸ்ரா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வந்தார்.  இந்நிலையில் தமிழில் அஞ்சான் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாகிய இவர், இன்று தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து … Read more

தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் – இரண்டே மாதத்தில் நிகழ்ந்த விபரீதம்!

தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் இரண்டே மாதத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தினை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் அனுஷியா, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. ஆனால், கடந்த வருடம் இவரது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அனுஷியாவுக்கு தன்னை விட 10 வயது குறைவான இளைஞர் ஹித்தேஷ் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் கடந்த … Read more

அதிகம் செல்போன் பயன்படுத்ததே…. தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

அதிகம் செல்போன் பயன்படுத்ததே என தாய் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போதைய நவீன காலகட்டத்தில் பிறந்து 5 மாதங்கள் கூட ஆகாத பச்சிளங்குழந்தையும் போன் இருந்தால் தான் சாப்பிடுகிறது. அதுவும் சாதாரணமாக அல்ல ஆண்ட்ராய்டு போன் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். சிறு வயதிலேயே மாணவர்கள் படிப்பில் செலுத்தக்கூடிய கவனம் முழுவதையும் போனில் தான் செலுத்துகிறார்கள். இதனால் பல விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. கடலூரில் உள்ள புருஷோத்தமன் எனும் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது மனைவி … Read more

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார். இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி … Read more