ஃபேஸ்புக் காதலனை திருமணம் செய்ய வங்கதேசத்திலிருந்து ஆற்றில் நீந்தி வந்த 22 வயது பெண்

22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார். கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து  ஆற்றில் சுமார் ஒரு … Read more

காதலை முடித்த கொண்ட பரத் – வாணி போஜன்.!

அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50வது படமான திரில்லர் படத்திற்காக வாணி போஜனுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில், இவரது 50வது படத்திற்கு ‘காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டார். தமிழில் நிமிர் படத்திற்கு இசையமைத்த ரோனி ரஃபேல் இப்படத்திற்கு இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், வாணி போஜன் நாயகியாக நடிக்கும் பரத்தின் 50வது படமான ‘காதல்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது … Read more

காதலைப் பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்!

சமீபத்தில் ஒரு பெண்,தனது கணவன் மற்றும் மாமியார் தனது குழந்தைகளை நான்கு நாட்களுக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து காதலை (அன்பையும்,பாசத்தையும்) பெற குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அனுமதி: 38 வயதான தந்தை ஒருவர்,கடந்த 22 மாதங்களாக தனது குழந்தைகளை சந்திக்க மனைவி தன்னை அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், அம்மனுவில்,குழந்தைகளின் தந்தை வழி தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு … Read more

பிரியங்காவிற்கு லவ் யூ சொன்ன பிக் பாஸ் ….! கண்கலங்கிய ராஜு…!

ஏய் சிறுசு ஐ லவ் யூ என பிரியங்காவிடம் பிக் பாஸ் கூறியுள்ள வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிந்து விடும். இந்நிலையில் வீட்டில் உள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் பயண தொகுப்பு குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் … Read more

BIGG BOSS 5 : பாவனியை லவ் பன்றிங்களா அபினை ….!

பாவனியை நீங்கள் லவ் பன்றிங்களா என ராஜு அபிநய்யிடம் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களாக கொடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் என்று டாஸ்க் மூலம் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல இன்று ட்ரூத் ஆர் டர் விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடியுள்ளனர். அப்பொழுதும் சிபிக்கும் அக்ஷராவும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீங்க … Read more

காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசி கொலை!

காதலை ஏற்க மறுத்த திருமணமாகிய பெண்ணிற்கு ஆசீட் வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள பாவனா எனும் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மோண்டு எனும் இளைஞர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் சென்று தான் அவரை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் … Read more

10 ஆண்டுகளில் 25 முறை தப்பி ஓடிய மனைவி.. அவளை உண்மையாக நேசிக்கிறேன் கணவன்!

அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி. மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை … Read more

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலன் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 32 வயதுடைய வர்கீட் எனும் நபர் தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, இந்த … Read more

பெண்கள் ஆண்களிடம் விரும்பும் குணங்கள் எது தெரியுமா…?

காதல் மிக மிகப் புனிதமானது, மேலும் இது வித்தியாசமானவை  உணர்வை கொடுக்கக்கூடிய ஒரு உறவு. காதலர்கள் இருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். அதிலும் பெண்கள் சில முக்கியமான குணம் கொண்ட ஆண்களை விரும்புவார்கள். ஆனால்,  அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக முக்கியமான நான்கு குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.  அது என்ன அந்த நான்கு குணம் என்பதை அறிந்து கொள்ளலாம். காதல் அதாவது எப்பொழுதுமே பெண்கள் தங்கள் விரும்பக்கூடிய ஆண் தனக்கு … Read more

உண்மையான உறவுக்குள் இந்த மூன்று மட்டும் வரவே கூடாதாம்..!

உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும். அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க … Read more