விபத்தில் உயிரிழந்த கள்ளக்காதலன் – சடலத்தை பார்க்கமுடியாததால் பெண் செய்த அதிர்ச்சி செயல்!

விபத்தில் உயிரிழந்த தனது கள்ளக் காதலனின் சடலத்தை பார்க்க முடியவில்லை என்ற சோகத்தால் காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் ஜெகஜோதி. இவரது கணவன் முருகனுக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளது, இந்நிலையில் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜெகஜோதி அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் … Read more

அண்ணனின் படுக்கையை அடுத்தவனுக்கு பகிர்ந்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்!

அண்ணன் உயிரிழந்த பின்பு அன்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்ததால், டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொழுந்தன். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் எனும் கிராமத்தில் கணவனை இழந்த விதவை பெண்மணி ஒருவர் தனது மாமனார் மற்றும் கொழுந்தனுடன் வாழ்ந்து வருகிறார். தற்பொழுது 32 வயதுடைய மரியா எனும் இந்த பெண் தனது 22 ஆவது வயதிலேயே அதாவது 10 வருடத்திற்கு முன்னதாகவே கணவரை இழந்துவிட்டார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பகவத் எனும் 27 வயதுடைய … Read more

கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!

ஒன்றாக மது அருந்திவிட்டு, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி மற்றும் காதலன் கைது. கொல்கத்தாவின் வடக்கிலுள்ள பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணான ஸ்வப்னா என்பவர் அவரது காதலன் சுஜித் தாஸ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூங்கில் தண்டின் கீழ் இரத்தக்கறை காணப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இழுபட்டு … Read more