விபத்தில் உயிரிழந்த கள்ளக்காதலன் – சடலத்தை பார்க்கமுடியாததால் பெண் செய்த அதிர்ச்சி செயல்!
விபத்தில் உயிரிழந்த தனது கள்ளக் காதலனின் சடலத்தை பார்க்க முடியவில்லை என்ற சோகத்தால் காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் ஜெகஜோதி. இவரது கணவன் முருகனுக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளது, இந்நிலையில் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜெகஜோதி அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் … Read more