பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன்!

சத்தீஸ்கரில் 11 வயது மட்டுமே ஆகக்கூடிய ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவன் தற்பொழுது நடைபெற்று வரும் கல்வி ஆண்டிறகான பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாராம். ஆயிரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதுபோல அறிவு கூர்மை அதிகம் இருக்கிறது என்று சோதிக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களது தகுதியையும் மீதி அதற்கு முந்தய வகுப்புகளை படிக்கக் கூடிய வாய்ப்புகளை சில சமயங்களில் பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் எனும் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது … Read more

தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் – இரண்டே மாதத்தில் நிகழ்ந்த விபரீதம்!

தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் இரண்டே மாதத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தினை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் அனுஷியா, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. ஆனால், கடந்த வருடம் இவரது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அனுஷியாவுக்கு தன்னை விட 10 வயது குறைவான இளைஞர் ஹித்தேஷ் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் கடந்த … Read more