அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா.. கல்லூரி மூடல்..!

திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.   கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்க்ளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மாணவர்கள் 14 பேர் மற்றும் ஒரு பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது … Read more

சிறுவனிடம் சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகுல் காந்தி…! என்ன செய்துள்ளார் தெரியுமா?

ராகுல் காந்தி, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்த நிலையில், அதனை வாங்கி அனுப்பியுள்ளார்.  சமீப காலமாகவே ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற நிலையில், மக்களுடன் மக்களாய் மிகவும் சகஜமான முறையில் பழகி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார். மேலும், அவர் … Read more

பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 வழங்க முடிவு..!

அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன்முயற்சியாக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ரூ .100 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மாணவர்களுக்கு பிரக்யன் பாரதி யோஜனாவின் கீழ் இருசக்கர வாகனங்களை மாநில அரசு வழக்கும் என சர்மா கூறினார். இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை … Read more

10 மற்றும் +2 துணைத்தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியீடு

10 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 10வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கலுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் 10 மற்றும் +2 வகுப்பு துணைத்தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. கடந்த சில மாதங்களாக கொரானா ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே இருப்பதால் பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் … Read more

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் குறித்து விவாதித்த மத்திய பல்கலைக்கழகங்கள்!

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் குறித்து விவாதித்த மத்திய பல்கலைக்கழகங்கள். மத்திய பல்கலைக்கழகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர்களின் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  விவாதங்களை குழுவாக கலந்துரையாடியுள்ளனர். படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள், வித்தியாசமான சேட்டை பண்ணும் மாணவர்கள், மனநிலையில் மாற்றம் உள்ள மாணவர்கள் என மாணவர்களை வேறுபடுத்தி பிரித்துள்ளனர். ஜாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா ஹம்டார்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த டிசம்பரில் ஜாமியா துணைவேந்தரின் பல்கலைக்கழக … Read more

#விண்ணப்பிக்கலாம்_பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்  www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

#Breaking- இன்று வெளியாகிறது +2 முடிவுகள்!

பிளஸ் 1, மற்றும் +2  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்படும் என்றும் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் அதே நேரத்தில் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என்று  தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் – கமலஹாசன்

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை அரசு கருத்தில் கொண்டு, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பள்ளியில் வைத்து செருப்பால் அடித்த தாய்.!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சார்ந்த பாலக்கோரேரி பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல கிராமங்களில் இருந்து  மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றன. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக  10-ம் வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதையெடுத்து நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு … Read more