மலையாள நடிகரும் தயாரிப்பாளருமாகிய விஜய் பாபு மீது பாலியல் புகார் …!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் … Read more

பொய் பாலியல் புகாரில் தங்கக் கடத்தல் ராணி சொப்னா மீண்டும் கைது!

பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக  கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக … Read more

உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அத்திப்பழம் பயனுள்ளதா?

அத்திப்பழம் ஒரு சிறந்த பாலுணர்வு என்று நீங்களும் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அது பல மன மற்றும் உடல் நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் மேம்படுத்துகிறார்கள். பாலியல் வாழ்க்கையை ஒழுங்காக வைத்திருக்க உணவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆண்மை அதிகரிக்கும் மற்றும் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் பல உணவுகள் உள்ளன. இவை, பாலுணர்வு உணவு என்று அழைக்கப்படுகின்றன. அத்திப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், … Read more

கர்ப்ப காலத்தில் உடலுறுவு: ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் முடிச்சு கட்ட வேண்டிய அந்த 4 விஷயங்கள்.!

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் அதிக ஆண்மை உணர்ந்த பெண்கள் குறைவாகவே இருப்பார்கள், இல்லையெனில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இது ஏன் நடக்கிறது.? நீ ங்கள் கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உடலைப் பற்றிய பாதுகாப்பின்மை  நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண நபராக … Read more

அதிகாலை உடலுறவு உங்களுக்கு அதிக நன்மை பயக்கும் – நிபுணர்கள் கூறும் தகவல்.!

ஒவ்வொரு நபரின் காலை வழக்கமும் வித்தியாசமானது. சிலருக்கு காலையில் சூடான காபி பிடிக்கும், மேலும் சிலருக்கு, தங்கள் நாளைத் தொடங்க ஒரு காலை வணக்கம் அவசியம். ஆனால் எல்லோரும் இந்த பழக்கத்தை வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், உடலுறவு எப்போதும் அழகாக இருக்கும் அதுமட்டுமில்லமால் காலையில் உடலுறவு கொள்வது தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சிறந்த வழியாகும். அதற்கு பல நன்மைகள் உள்ளன. இருதய ஆரோக்கியத்திற்கு செக்ஸ் எப்போதும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், மன … Read more

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.!

20 வயது மதிப்புத்தக்க இளம்பெண்ணை  இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இளைஞர் ஒருவர் தூக்கி சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் சென்றபோது உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது … Read more

சொல்ல சொல்ல கேட்காமல் பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! கணவர் செய்த காரியம்.!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததுள்ளார். பாலியல் தொல்லை அளித்ததால் கணவன், மனைவி மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்துக்கு தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை மீட்டு … Read more

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேருக்கு ஆயுள் ..!

கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த 13 வயது சிறுமி  கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் காணவில்லை என அவரது பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் சிறுமியின் வீட்டின் அருகில் இருந்த கலைச்செல்வி மற்றும் குமுதவல்லி வேலை வாங்கி தருவதாக கூறி திருப்பூர் அழைத்து சென்று கல்பனா ,சந்தான மேரி , மணி ஆகியோருடன் பாலியல் தொழிலில் தொழிலில் ஈடுபடுத்தியது … Read more

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் வன்கொடுமை…போப் பிரான்சிஸ் உறுதி…!!

மதகுரு மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுவது உண்மைதான் என்றார். மேலும் அவர் கூறுகையில் , சில மதகுருமார்கள் , பாதிரியார்கள்  கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குக்கின்றனர். இப்படி  குற்றச் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.  

பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா…..!!

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா ஆசிரியர் ஒருவர், ஆணி படுக்கையில் யோகாசனங்கள் செய்துள்ளார். திருவண்ணாமலையில் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் சார்பில் யோகா ஆசிரியர் கல்பனா, உலக சாதனை முயற்சியாக இதனை செய்து காண்பித்தார். சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சைவ உணவின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் ஆணி படுக்கையில் அமர்ந்து ஆசனங்களை செய்தார். 2 ஆயிரத்து 555 இரும்பு ஆணிப்படுக்கையில் இருந்து கொண்டு தனூர் ஆசனம், … Read more