பொய் பாலியல் புகாரில் தங்கக் கடத்தல் ராணி சொப்னா மீண்டும் கைது!

பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக  கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக … Read more

1000 நாட்களில் 1000 பாடல்கள் எழுதி சாதனை படைத்த பெண்! உலக அளவில் குவிந்து வரும் பாராட்டுக்கள்!

ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சினிமா திரையுலகை பொறுத்தவரையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற அணைத்து துறைகளிலுமே, பெண்கள் கால்பதித்து, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம்  என்ற பெண் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்வப்னா 1000 … Read more