நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒரு மணிநேரம் அவை ஒத்திவைப்பு.!
மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி … Read more