#BREAKING: இலங்கை சிறையிலிருந்து 19 பேர் விடுதலை! – நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை. இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது … Read more

நாளை மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் ….!

சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் நாளை … Read more

இந்த மாதம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள சசிகுமாரின் 3 படங்கள் …!

இந்த மாதம் சசிகுமாரின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நடிகர் சசிகுமார் தற்பொழுது பல்வேறு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் எஸ்.ஆர்.சரவணன் அவர்கள் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த உடன்பிறப்பே எனும் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சசிகுமார் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் … Read more

இன்று மாலை வெளியாகிறது “அண்ணாத்த” படத்தின் முதல் பாடல் …!

இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் … Read more

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு எப்போது தெரியுமா…?

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று … Read more

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : 10 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற சிறை கைதியை விடுவிக்க முடியாது!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார்.  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட … Read more

கற்பை காக்க கத்தி குத்து – கொலை செய்த இளம்பெண்ணுக்கு விடுதலை என காவல்துறையினர் அறிவிப்பு!

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞனை கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண் கவுதமிக்கு விடுதலை.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தில் 19 வயதான கவுதமி எனும் இளம்பெண்ணுக்கு அவரது உறவினர் அஜித்குமார் என்பவரால் இரவு நேரத்தில் வெளியில் சென்ற போது கத்தி முனையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதால், அஜித்குமாரின் கையிலிருந்த கத்தியை பறித்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கவுதமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் … Read more

ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஒரு வருடத்திற்கு பின் விடுதலை……

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி … Read more

#கவனத்திற்கு- வெளியானது B.Ed இறுதிஆண்டுத் தேர்வு முடிவுகள்!!

கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில்  நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து … Read more

எதிர்பார்ப்பை எகிரவிட்ட Apple I-phone 12 series:-வெளியாகும் தேதி கசிந்தது!

பயனர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆப்பிள்  ஐபோன் 12 series வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவத்தின் ஐபோன் 12 series வெளியாக உள்ளது.ஓஎல் இடி டிஸ்பிளே வசதி கொண்ட இந்த ஐபோன் கடந்த மாதம் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஃப்ளைஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாத்தொற்று காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்.,13ம்தேதி ஆன்லைன் மூலம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் … Read more