ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்து!

Mehbooba Mufti

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் செல்லும் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது காரில் முஃப்தி மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மெஹ்பூபா முப்தி காயமின்றி தப்பினார். ஆனால், ஓட்டுநர் காலில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். முப்தியின் கார் பொதுமக்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த … Read more

தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை இந்த அரசு கொல்கிறது- மெகபூபா முப்தி..!

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்கள் கொள்ளப்படுகின்றனர் என மெகபூபா முப்தி கூறினார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் ஹைட்ரபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ஹைதர்போரா பகுதியில் நடந்த என்கவுன்டரில், பாகிஸ்தானிய பயங்கரவாதியான ஹைதர் மற்றும் அவனது உள்ளூர் கூட்டாளி முகமது அமிர் கொல்லப்பட்டனர். மேலும், அல்தாப் பட் மற்றும் முடாசிர் குல் ஆகிய இரு பொதுமக்களுடன் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்  … Read more

முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவல்..!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். புல்வாமாவின் ட்ராலில் ஒரு குடும்பத்தை இராணுவத்தினர் தாக்கியதாகவும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்,  முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எதுகுறித்து தனது ட்விட்டரில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ட்ராலில் உள்ள கிராமத்திற்குச் செல்ல முயன்றபோது இன்று மீண்டும் என் … Read more

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவருமான மெஹபூபா முப்தி, பாஸ்போர்ட் அலுவலகம் தனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிக்கையில் மறுத்ததற்கு பாஸ்போர்ட் அலுவலகம் மேற்கோள் காட்டியதாகஎன்று பதிவிட்டுள்ளார். Passport Office refused to issue my passport based on CID’s report citing it as ‘detrimental to the security of India. This is the level of … Read more

ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஒரு வருடத்திற்கு பின் விடுதலை……

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி … Read more

சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும்- ராகுல் காந்தி ட்வீட்

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேற்கண்ட மூவர் … Read more

காஷ்மீர் விவகாரம்.! மெகபூபா முப்தி வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு.!

மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக காஷ்மீர் நிர்வாகம்  அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேற்கண்ட மூவர் … Read more

இந்திய அணி தோற்பதற்கு ஜெர்ஸியே காரணம் – மெகபூபா முஃப்தி!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது.பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்தற்கு தனது … Read more