4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து.! உறுதிமொழியை அடுத்து சபாநாயகர் அறிவிப்பு.!

காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் மக்களவை கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது முதல் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பிக்களானா ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட நான்கு காங்கிரஸ் எம்பிக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் … Read more

கடந்த மூன்று ஆண்டுகளில் 31,000 இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்

2019 முதல் 2021 வரை 31,647 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 11,347 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். பெரும்பாலான இறப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2714), சவுதி அரேபியா (2328), குவைத் (1201), ஓமன் (913), 129 நாடுகளில் மலேசியா (592), கத்தார் (420), அமெரிக்கா … Read more

போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணாவுக்கு தடை.! அடுத்தடுத்த நாடாளுமன்ற அதிரடி உத்தரவுகள்…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, மத செயல்பாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியானது. விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள இந்த சூழலில் இந்த அறிவிப்பு கடும் பேசுபொருளானது. அந்த விவாதங்கள் அடங்குவதற்குள், அடுத்ததாக , தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகியவை நடத்த என மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி டிஜெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியில் செயல்பாடுகள் … Read more

Rajya Sabha: மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறை..!

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும், மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது. குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக … Read more

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்;2-வது அமர்வு இன்று ஒரே நேரத்தில் தொடக்கம்!

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர்,மத்திய பட்ஜெட்டைபிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்வெளியாகின. இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியில் நிறைவடைந்தது.கொரோனா பரவல் காரணமாக முதல் அமர்வு காலையில் மாநிலங்களவையும்,மாலையில் மக்களவையும் செயல்பட்டன. இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு … Read more

#Breaking:”சர்ச்சைக்குரிய கேள்வி;மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்”-சோனியா காந்தி கண்டனம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்த்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்று பெண் அடிமைத்தன நோக்கில் கேட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், … Read more

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அமைப்பு!

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என விவசாயிகள் … Read more

மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை – சோனியா காந்தி!

மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் 700 பேருக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் … Read more

#BREAKING : மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்..!

அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட … Read more

பரபரப்பு : நாடாளுமன்ற வளாக அறையில் தீ விபத்து..!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எறிந்த நிலையில், அது அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்ப்பட்ட போது, அறையில் அதிகாரிகள்  இல்லாததால் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.