நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு.!
டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. இப்படியான சூழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக (எதிர்க்கட்சி தலைவர்) யார் தேர்ந்தெடுக்க ...
டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. இப்படியான சூழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக (எதிர்க்கட்சி தலைவர்) யார் தேர்ந்தெடுக்க ...
I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான ...
காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் இந்தியா முழுக்க உள்ள தொகுதிகளில் இருந்து வெளியாகி வருகின்றன. இதில் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி ...
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை ஒரே கட்டமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ...
டெல்லி: இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா ...
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் ...
PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் ...
Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ...
250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து தற்போது 56 மாநிலங்களவை (ராஜ்ய சபை) எம்பி இடங்கள் ...
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட ...
உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதியாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Pran Pratishtha) விழா வரும் ஜனவரி 22ஆம் தேதிநடைபெற உள்ளது. இந்த விழாவில், ...
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 ...
திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். மகளிர் இடஒதுக்கீடு ...
இந்தியா-சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி மறுக்கிறது. - சோனியா காந்தி குற்றசாட்டு. இந்தியா சீனா எல்லையான ...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் ...
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய ...
மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும் என்று சோனியா காந்தி நம்பிக்கை. காங்கிரஸின் புதிய தலைவராக இன்று மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்றுள்ளார். இது குறித்து முன்னாள் ...
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மல்லிகார்ஜுனே கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் ...
தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு அதிகாரம் வழங்கி, இமாச்சல் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த ...