மக்கள் பணத்தை அவரின் கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார்..ராகுல் குற்றச்சாட்டு…!!

பொது மக்களிடம் உள்ள பணத்தை தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு  நடைபெற்றது.இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சரத்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி 500 , 1000 ரூபாய் … Read more

காஷ்மீரின் தாமதமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம்….பிரதமர் குற்றச்சாட்டு…!!

காஷ்மீரின் தாமதமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தான் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில் , ஜம்மு காஷ்மீரில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களிடம் பேசினார்.அப்போது அங்கே பேசிய … Read more

பாஜக_வின் வளர்ச்சியை பார்த்து மம்த்தாவுக்கு பயம் வந்து விட்டது…..மோடி குற்றச்சாட்டு…!!

பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து மம்தா பானர்ஜிக்கு பயம் வந்து விட்டது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தாகூர் நகரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கிராமங்கள் , விவசாயிகளை மம்தா பானர்ஜி புறக்கணிக்கின்றார் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் மம்தா பானர்ஜி … Read more

” மக்களுக்கான பட்ஜெட் ” மோடி சாமானியர்களுக்கான பிரதமர்..தமிழிசை பெருமிதம்…!!

மோடி சாமானிய மக்களுக்கானவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும்…பிரதமர் நம்பிக்கை…!!

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து குடியரசு தலைவர் பேசினார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி … Read more

மோடியை அசிங்கப்படுத்திய H.ராஜா…..பிஜேபி_க்கு வந்த சோதனை…..2100 கோடியை 21,000 கோடியாக மாற்றிய H.ராஜா…!!

பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை h.ராஜா தவறாக மொழி பெயர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.பின்னர் மதுரையில் நடைப்பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பொது கோட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசினார்.மோடி பேசியதை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா மொழிபெயர்த்தார்.அப்போது பிரதமர் மோடி பேசுகையில் ராமேஸ்வரத்தையும் , பாம்பனையும் தனுஷ்கோடியுடன் … Read more

பிரதமர் மோடியிடம் 95 பக்க கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி…!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 95 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளார். பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய மனுவில், பேரறிஞர் அண்ணா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு … Read more

மோடியிடம் குறையை சுட்டி காட்ட முடியாது….ராகுல் விமர்சனம்…!!

பிரதமர் மோடியிடம், அவரது குறைகளையே சுட்டிக் காட்ட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஒடிசாமொழி உரையாடல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் பணி பரிணாமம் மிக்க பனி , இதன்மூலம் மக்களின் பிரச்னைகளை கண்டறிய முடியும். பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய குறைகளை  சுட்டிக்காட்ட முடியாது , காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை , இதுவே காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள … Read more

மக்களுக்கு டுவீட்டரில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!!

நட்டு மக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த். இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் … Read more

வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு பங்களாவை எடுக்கும் மஹாராஷ்டிர அரசு…!!

நிரவ் மோடிக்கு உள்ள சொந்தமான சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் மராட்டிய அரசு இறங்கியுள்ளது .  மும்பையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ராய்கட் மாவட்டத்தின் கிகிம் கடற்கரையில் உள்ளது நிரவ் மோடிஇன் சொகுசு பங்களா. இது சுமார் 33 ஆயிரம் சதுர அடியில், கருங்கற்களால் கட்டியுள்ளார் நிரவ் மோடி. இந்த பங்களாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் விதிமுறைகளை மீறி அந்த சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளதாக அந்த பங்களா  அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பங்களா_வை இடிக்கும் … Read more