மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு…

உலகம் முழுதும் பல ஆயிரம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம்  நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சமீபத்தில் அறிவித்தது.  இதையடுத்து, நம் நாட்டில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, அந்த மருந்தினை  … Read more

‘இந்த இரண்டு மருந்தை வைத்து கொரோனோவை கட்டுப்படுத்தலாம்”- டிரம்ப்

கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு இந்த 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN, taken together, have a real chance to be one of the biggest game changers in the … Read more

மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கையாளும் முறை என்ன என்பதை குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கேட்டு தெரிந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் … Read more

ரூ.2,587 கோடி மதிப்பிலான சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.!

உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். பின்னர் அதற்கான  சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து பேசிய அவர், உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து மருத்துவர்கள் தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள்!

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது. ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம். கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது … Read more

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து அசத்திய மருத்துவர்கள்.!

சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து நாட்டில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில்  கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சீனாவில் உள்ள பல நகரங்களில் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த … Read more

அடேங்கப்பா.! கருஞ்சீரக எண்ணெய் இத்தனை நோய்களை தீர்க்குமா?

black seed oil

கருஞ்சீரகம் -கருஞ்சீரக எண்ணையின்  மருத்துவ பயன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது  சித்தா, ஆயுர்வேதா ,யுனானி போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கருஞ்சீரக எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . சத்துக்கள் : இதில் நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஈ ,விட்டமின் பி12 ,நியாஸின்,  பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை: முக்கிய குறிப்பு இந்த எண்ணையை உள்ளுக்குள் பயன்படுத்த வேண்டும் … Read more

கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் செயற்கையான வழியை தான் தேடி போவதுண்டு. ஆனால், இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். செய்முறை – 1 தேவையானவை சந்தனம் பண்றீர் செய்முறை  சந்தானம் மற்றும் பண்றீரை … Read more

வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை

பெண்களாகிய நமது வாழ்நாட்களில் முக்கிய நாட்களாக விளங்குவது கர்பகாலமாகும்.இந்தநாட்களில் நம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது குழந்தையின் உடல் நலன் சிறக்க உதவும். இந்த காலகட்டத்தில் நமது எண்ணங்களும் செயல் முறைகளையும் நமது குழந்தைகளிடத்தில் இருக்குமாம். எனவே இந்த கால கட்டத்தில் நாம் செய்யும் செயல்களும்,சாப்பிடக்கூடிய உணவுகளும் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியவை. இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்வது மிகவும் சாதாரண ஒன்றாகிவிட்டது. அந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தில் கொள்ள … Read more

40 வயதில் மாரடைப்பு…20 வயதிலேயே கண்டு புடிக்கலாம்…மருத்துவர்கள் சாதனை…!!

மன அழுத்த்தால் மாரடைப்பு உண்டாகும் என  கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு  20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.