மன அழுத்த்தால் மாரடைப்பு உண்டாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு 20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.