வைகோ மீதான தேசத்துரோக வழக்கு – ஜூலை 5 ல் இறுதி தீர்ப்பு !

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் இறுதி தீர்ப்பானது வரும் ஜுலை 5 ம் தேதி வெளியாகும்  என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2009 ம் ஆண்டின் எம்பி மற்றும் எம்ஏ மீதான குற்றவழக்குகளை … Read more

நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது-வைகோ

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்.நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது .கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லம் கானல் நீராக போய்விடும்.ஹைட்ரோகார்பனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் தமிழகத்தில் 274 மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மதிமுக … Read more

23 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பார்லிமென்ட் டைகர்!மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்க காத்திருக்கும் வைகோ

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் அதேவேளையில் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வைகோ … Read more

திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜக நுழைய முடியாது – வைகோ!

தமிழகத்தில் திராவிட கோட்டைக்குள் என்றைக்கும் பாஜகவால் நுழைய முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக நலன்களை திமுக காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.மேலும்,முதல்வர் பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்துவிட்டார். அதிமுக ஆட்சி முடிவுக்கு நாட்கள்  ண்ணப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி – மார்க் .கம்யூ ! அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள்..!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார் . இது குறித்து  கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் மதச்சார்பற்ற அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து  … Read more

தேர்தல் வெற்றி நிலவரம் வைகோ பரபரப்பு பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது : தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் … Read more

தமிழக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை! – வைகோ கடும் விமர்சனம்!

மத்தியஅரசு பணிகள் குறிப்பாக ரயில்வே பணிகளில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட காலி இடங்களில் கூட வடநாட்டு மாணவர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பதால் இங்கு அதிகமான வேலை இல்லா திண்டாட்டம் தொடர்கிறது. இதனை குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,’தமிழகம் என்ன வேட்டை காடா, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலை தருகிறார்கள். தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மேலும், தமிழக இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என காட்டமாக … Read more

தனி சின்னம் ஒதுக்காத தேர்தல் ஆணையம்!உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.  2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. மக்களவை தேர்தலில் திமுக … Read more

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும்  -மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில், அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி வழங்கப்பட்டது. … Read more

ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேஷ் மூர்த்தி – வைகோ அறிவிப்பு!!

அதிமுக திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். 2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று இடைத் தேர்தல் வருவதால் கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டியுள்ளனர். இந்நிலையில், அதிமுக திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு … Read more