அட இப்படியுமா காதலை வெளிப்படுத்துவீங்க…! இளைஞனின் செயலை கண்டு வியந்த கிராம மக்கள் மக்கள்…!

2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதிய இளைஞன்.  மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன்  ஒருவர் கிராமத்தின் முக்கியமான சாலையில், 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அந்த கிராம மக்கள் வியந்து போயினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் … Read more

இந்தெந்த மாநிலத்தில் இருந்து வருவோர் 7 நாள் தனிமை கட்டாயம் – தமிழக அரசு

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் தங்களை கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர். வெளிநாடுகளிலிருந்து … Read more

மாராட்டியத்தில் அதிகாலை 4.10 மணிக்கு நிலநடுக்கம்– பீதியில் மக்கள்

மராட்டிய மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.10 மணியளவில் மராட்டிய மாநிலம் நாக்பூரில்  இருந்து வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 96 கி.மீ தொலைவிற்கு  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.மேலும் நிலநடுக்கத்தால் பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியாகவில்லை.

தன்மானம் இருக்கா?? இருந்தா இருப்பாரா?? பவார் பாய்ச்சல்

சுயமரியாதை இருந்தால் கவர்னர் பதவியில் தொடருவாரா? என்பது குறித்து கவர்னரே யோசிப்பார் என சரத்பவார் காட்டமாக தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அண்மையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் ஆளுநர்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என்று கேட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கடிதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் … Read more

5-ம் கட்ட தளர்வு : மஹாராஷ்டிராவில் எவற்றிற்கெல்லாம் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஹோட்டல்கள், நீதிமன்றங்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநில அரசாங்கம்  வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி,   வாடிக்கையாளர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சாப்பிடும் பொது தவிர,  நேரங்களில் கண்டிப்பாக  அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் … Read more

மிஷன் 5.0: மகாராஷ்டிராவில் உணவகங்களில் உணவருந்த அனுமதி.? ஜிம்கள் மீண்டும் திறக்க வாய்ப்பு.!

மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே … Read more

நெட் கிடைக்கவில்லை! மலையில் குடில் அமைத்து படிக்கும் மாணவி!

மலையில் குடில் அமைத்து படிக்கும் மாணவி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊர்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  மஹாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி மாணவி  ஸ்வப்னாலி கோபிநாத் தனது கிராமத்தில், நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால், மலையில் நெட்வொர் கிடைக்கும் பகுதியை … Read more

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! 5 பேர் பலி!

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஆண்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 6,57,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,698 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், … Read more

மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பெட்ரோல் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு பெண் அமர்ந்திருந்த எரிவாயு நிலைய உரிமையாளரின் அறைக்குள் இரண்டு விஷ பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்டுள்ளார். அந்த பெண் பாம்புகள் விடப்பட்ட இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார்.  இதனையடுத்து, அந்த பாம்புகள் ஒரு … Read more

2 கிமீ தூரம் தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.! – காவல்துறை அதிரடி அறிவிப்பு.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் செல்லலாம்.அதனை தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இருப்பினும் இ-பாஸ் அனுமதி பெற்று முக்கியமான வேலைகளுக்கு செல்பவர்கள் … Read more