காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் ஜிம் வீடியோ..!

சமீபத்தில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதன் பிறகு மீதமிருந்த போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். மேலும், அதன் இந்த நடைபெற்ற இந்த விதமான போட்டியிலும் ஹர்திக் விளையாடவில்லை. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியில் இணைவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடீயோவை தனது  சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் … Read more

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் – ஊராட்சித் துறை அமைச்சர் அறிவிப்பு

ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு. அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதி, புதிய தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.  அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு … Read more

Bengaluru:ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழப்பு சிசிடி காட்சி

பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார். அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது  மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட … Read more

ஆண்மைக்குறைவு ஜிம்முக்கு போவதால் ஏற்படுமா? வாருங்கள் அறியலாம்!

ஜிம்முக்கு போவதால் ஆண்மைக்குறைவு ஏற்படாது, மாறாக உடலுக்கு நன்மையை தான் தரும். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே உழைக்கின்றனர். அது போல இருவரும் தங்கள் உடலையும் மனதையும் தங்களுக்கு பிடித்தாற்போல வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். உடம்பை ஏற்றுவதற்கு சரி குறைப்பதற்கும் சரி ஜிம்முக்கு செல்வதுதான் தீர்வு என தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஜிம்முக்கு சென்று உடலழகை வளர்த்து ஆணழகனாக வலம் வரவேண்டும் என்ற ஆசையும் அதிகரித்துவிட்டது. இதனால் … Read more

மிஷன் 5.0: மகாராஷ்டிராவில் உணவகங்களில் உணவருந்த அனுமதி.? ஜிம்கள் மீண்டும் திறக்க வாய்ப்பு.!

மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே … Read more

தமிழகத்தில் இன்று முதல் திறக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள்!

தமிழகத்தில் இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் போக்குவரத்து துறை சம்மந்தப்பட்ட அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்ட நிலையில் இருந்ததால் அங்கு வாடிக்கையாக சென்று வர கூடியவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், அரசு கொடுத்துவரும் தொடர்ச்சியான … Read more

#BREAKING: தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி.!

தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் … Read more

ஆகஸ்ட் 5 முதல் யோகா, உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி!

மத்திய அரசு மூன்றாம் கட்ட தளர்வாக உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் போன்ற இடங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பின்பு திறக்க அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், மக்களின் நிலை கருதி சில சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஏற்கனவே அறிவிக்காட்ட இரு தளர்வுகளில் கடைகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் … Read more

மகாராஷ்டிராவில் சலூன், ஜிம் திறக்க முடிவு..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. அதிலும், கொரோனா பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 73,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. … Read more

வௌவால் தோற்று விடும் போல உங்களிடம் – புகைப்படம் உள்ளே!

 நடிகை ராகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி காரியங்களில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிட்டு வருகிறார். தற்போது தான் முழுவதும் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இவ்வளவு தலைகீழாக எப்படி உங்களால் தூங்க முடிகிறது என விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,           View … Read more