தடுத்த பாதுகாவலர்..கத்தியை வைத்து குத்திய மாணவன்..வைரலாகும் வீடியோ!!
பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் ...
பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் ...
வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது. ...
பெங்களூரு: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில், டெங்கு மலேரியா போல சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் ...
பெங்களூரு : டி.ஜே.ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் பகுதியான கனகநகர் பகுதியில் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான ...
கர்நாடகா : பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், அமேசானில் ஆர்டர் செய்த Xbox Gaming Controller டெலிவரி பார்சலுக்குள் பாம்பு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதன் வீடியோ தற்பொழுது இணையத்தில் ...
பெங்களூரு: கடந்த வருடம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அப்போது ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டது. இது தொடர்பாக பத்திரிகைகளில் 40 சதவீத ...
சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான் ...
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள் ...
Bangalore: கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் மிகப்பெரிய தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 ...
பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ...
பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது ...
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா ...
பெங்களூரு நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு ...
2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் 'குட் பை'சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு ...
கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் ...
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் பல்கலைக்கழகம் அருகே, வீரபத்ரநகரில் அமைந்திருக்கும் தனியார் பேருந்து நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீ பிடித்து எரிந்ததால் ...
பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான ...
பெங்களுருவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு 33 வயது கர்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார். பெங்களுருவில் ப்ரீத்தி என்ற 33 வயது கர்ப்பிணிப்பெண், கணவன் இல்லாத சமயம் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு ...
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட கொடிக்கு தீ வைத்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரூ, பரங்கி பாளையத்தில் கன்னட கொடிக்குத் தீ வைத்த நபர் ...
சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் நாட்டின் 5 ஆவது மற்றும் தென்னிந்தியாவின் ...