LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள்  தொடங்கும் என பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து … Read more

“யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் ..!

தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்: பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். … Read more

நெருக்கடியில் சிக்கிதவிக்கும் எல்ஐசி : 25% பங்குகளை விற்க ரெடியாகும் மத்திய அரசு…!

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் வருவாய் பெருமளவு  பாதிக்கப்பட்டு உள்ளதால் அதனால்  ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்ஐசியில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) … Read more

மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த எல்ஐசி ஏப்ரல்  15 வரை அவகாசம் .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  இந்நிலையில் எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை நேரடியாக செலுத்தாமல்   பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக செலுத்தலாம் என சமீபத்தில் எல்ஐசி கூறியது.  தற்போது எல்ஐசி தங்கள்  பாலிசிதாரர்கள் மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த ஏப்ரல்  15-ம் தேதி வரை அவகாசம் … Read more

பாலிசிதாரர்களே பயப்பட வேண்டாம்..பிரீமியத்தை இப்படி செலுத்துங்கள்-எல்ஐசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு “பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக இந்த பிரீமியமை செலுத்த எல்ஐசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் எல்ஐசி கூறுகையில் கிரெடிட் … Read more

ரூ 1,80,000,00,00,000 கடன் ரத்து…39,00,00,000 பேர் பென்ஷன் ரத்து…இவை யாருடைய பணம்….!!ஏ.ஐ.ஐ.இ.ஏ தலைவர் அமானுல்லாகான் கேள்வி…

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகளில் அரசு தலையீடு அதிகரித்துள்ளது என்றும்  ரூ 1,80,000 கோடி கடன் ரத்து செய்து 39 லட்சம் பேர் பென்ஷனையும் அரசு ரத்து செய்துள்ளதுஎன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) தலைவர் அமானுல்லாகான் கூறினார். சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் மாநாட்டை தொடங்கி வைத்து அமானுல்லாகான் பேசியதன் சுருக்கம் வருமாறு : மத்தியில் உள்ள ஆட்சியாளர்களால், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. பன்முக கலாச்சாரம் … Read more