சிறுத்தையிடம் சிக்கிய குழந்தை…! பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி…!

சிறுத்தையிடம் சிக்கிய பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி. மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் குனோ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள துரா கிராமத்தில் தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பேத்தி ஆகியோர் தங்களது வீட்டில் தரையில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சிறுத்தை தரையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு சென்றுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி, சிறுத்தையின் தாடையில் குழந்தையின் வலது … Read more

10 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை – உயிரிழந்த சிறுவன்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று மாலை 10 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பித்தோராகர் மாவட்ட வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளதாவது: 10 வயது சிறுவனும், அவனது தங்கையும் லாத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறுவனின் பின்பக்கத்திலிருந்து சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கியுள்ளது. … Read more

மலைப்பாம்பை சீண்டிய சிறுத்தை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!

சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயலும் மலைப்பாம்பு.  டிவிட்டரில் நேச்சர் இஸ் ஸ்கெரி என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை, சிறுத்தை அந்த பாம்பின் பின்னால் மெதுவாக சென்று, அதன் கால்களால் முதலில் தாக்குகிறது. இதனையடுத்து, மலைப்பாம்பு சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயல்கிறது. இதனை தொடர்ந்து, சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக் கொண்டு, அதனை உண்ணாமல், எடுத்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more

குஜராத்தில் சிறுத்தை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு..தொடர்ந்து நிகழும் சம்பவம்.!

குஜராத் கிராமத்தில் சிறுத்தை 7 சிறுமியை தனது வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று கடித்து கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது.  குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசார் கிராமம் அருகே 7 வயது சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே மாதத்தில் இப்பகுதியில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். இந்நிலையில் சிறுத்தை சிறுமியை தன்பூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டின் வெளியே திங்கள்கிழமை மாலை இழுத்துச் சென்றதாக வாசியா துங்ரி வனத்துறை அதிகாரி மகேஷ் பர்மர் … Read more

பாட்டு கேட்டு கொண்டிருந்த சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை.!

உத்தரகாண்ட மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் என்ற பகுதியில் 13 வயது சிறுமி ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுத்தை அந்த சிறுமியை கடித்துக் கொன்றது. நைனிடால் மாவட்டத்தில் குமாவோன் வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் என்ற பகுதியை சேர்ந்தவர் மம்தா இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் இவரது வீட்டிற்கு வெளியே கால்வாய் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ஹெட் போன் மூலம் பாடல்கள் கேட்டு இருந்தார், திடீரென  அங்கு வந்த ஒரு சிறுத்தை … Read more

மனிதாபிமானம் மாண்டு போயிற்றோ? சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள்!

சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடிய கிராம மக்கள்.  சமீப காலமாக விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பல  கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அசாம் மாநிலத்தில், அங்கு வசிக்கும் கிராம மக்கள், சிறுத்தைகளை கொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனையடுத்து, அசாம்  மாநிலத்தில்,கடப்பாரி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், ஒரு சிறுத்தையை கொன்று அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர்.  இவர்களது இந்த செயல் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த … Read more

20 பேரை வேட்டையாடிய சிறுத்தையை சுட்டுக்கொன்ற வனத்துறை..!

குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20 பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினரால் சுட்டுக்கொலை. மனிதர்களை கொன்று ரத்த ருசி கண்ட சிறுத்தை. குஜராத் மாநிலம் அமரேலி அருகே கடந்த சில மாதங்களாக ஆடு, மாடுகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை அங்கிருந்த கிராமவாசிகள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட அச்சம் கொண்டிருந்தனர். மற்றும் 20 பேரை கடித்து குதறி ரத்த ருசி கண்டது. அதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் … Read more

டி.வி பார்க்கும் போது வீட்டில் நுழைந்த சிறுத்தை அதிர்ந்து போன தம்பதி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோனாரா நகரை சார்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து வினோதமான சத்தம் ஒன்று கேட்டது. இதையறிந்த தம்பதியினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தொடங்கினர். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் அலறினர். இவர்களின் சத்தத்தை கேட்ட சிறுத்தை கழிவறைக்குள் ஓடி விட்டது. உடனே … Read more

சிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் !

டார்ஜிலிங்கை  சேர்ந்த அருணா மாலா. இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயின் பெயர் டைகர் அருணா வீட்டில் யாரையும் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் மாடியிலிருந்து வீட்டின் முன் பகுதிக்கு அருணா வந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அருணாவை தாக்கியது. அருணாவின் அலறல்  சத்தம் கேட்டு அங்கு அங்கிருந்து ஓடி வந்த டைகர் சிறுத்தையுடன்  சண்டை போட்டது. பின்னர் … Read more

மனிதர்களால் அழிந்து வரும் சிறுத்தை இனம் ! நான்கு மாதத்தில் மட்டும் 218 சிறுத்தைகள் பலி!

இந்தியாவில் வாழும் வனவிலங்குகளில் பெரும் ஆபத்தில் உள்ள விலங்காக சிறுத்தை மாறி உள்ளது. சிறுத்தைகளுக்கு ஆபத்து விளைவிக்க கூடியவர்களாக மனிதர்கள் தான் உள்ளனர். சிறுத்தைகள் கிராம புறங்களில் நுழைவதால் அங்கு உள்ள மக்கள் நடந்தும் தாக்குதலில் அதிகமான சிறுத்தைகள் இழந்து உள்ளன. இது குறித்து 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 41 சிறுத்தைகள் ரயிலில் விபத்துகள் மற்றும் சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்து உள்ளனர்.இதை தொடர்ந்து 2015-ல் 51, 2016-ல்  51 , 2017-ல் 63 , … Read more