மலைப்பாம்பை சீண்டிய சிறுத்தை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!

சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயலும் மலைப்பாம்பு.  டிவிட்டரில் நேச்சர் இஸ் ஸ்கெரி என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை, சிறுத்தை அந்த பாம்பின் பின்னால் மெதுவாக சென்று, அதன் கால்களால் முதலில் தாக்குகிறது. இதனையடுத்து, மலைப்பாம்பு சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயல்கிறது. இதனை தொடர்ந்து, சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக் கொண்டு, அதனை உண்ணாமல், எடுத்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more

தண்ணீர் பாய்ச்ச சென்றபோது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.! அலறி அடித்து ஓடிய பெண்மணி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடிய பெண்மணி. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பி, விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி என்ற பெண்மணி. இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. எனினும் நிலத்தின் நடுவே மண்திட்டான … Read more

நிலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு தெறித்து ஓடிய பெண்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. தனது நிலத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து கண்மணி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவரின் நிலத்தின் நடுப்பகுதியில் பாறைகள் உள்ளது. அந்த பாறையில் நடுவே கடந்த 10 நாள்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலை பாம்பு சென்றதாக … Read more

வைரல் வீடியோ.! மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்.! குவியும் பாராட்டுக்கள் .!

கேரளாவில் உயிருடன் இருக்கும் மிகப்பெரிய மலைப்பாம்பை பெண் ஒருவர் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் உள்ளது. பாம்பை பிடிக்கும்போது அப்பெண் பாம்பை குழந்தையை என அழைத்ததால் பலர் பாராட்டி உள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாக்குளத்தில் மூத்த கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி வித்யா ராஜு என்பவர் தங்கள் வீட்டின் பின்னல் உள்ள ஒரு மரத்திற்கு கீழே இருந்த சுமார் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிடித்து உள்ளார். வித்யா ராஜு மலைப்பாம்பைபின்  தலைப்பகுதியைப் … Read more

தன்னை விட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மானை விழுங்கிய மலைப்பாம்பால் பரபரப்பு…!!

புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியில் தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 11 அடி நீளமும், 14kg எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.அப்போது அதனால் நகர முடியாமல் அதிகமாக சிரமப்பட்டுள்ளது.பின்பு அந்த மானை முழுவதுமாக கக்கியுள்ளது. பின்னர் இது அங்கு … Read more