இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவு!

காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரததேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த முடிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்லும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸலாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பொது கூட்டத்தில், ‘ இந்திய தூதரை பாகிஸ்தானில் … Read more

இந்தியாவுடன் இனி வர்த்தக உறவு இல்லை – பாகிஸ்தான் அரசு முடிவு!

இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு … Read more

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடும் விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் பேசினார். அவர் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் … Read more

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு  இந்திய … Read more

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இன்று மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகிறது.இதில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.பாஜகவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் தெற்காசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்று  இம்ரான் கான் தெரிவித்துள்ளர்.

இன்று விடுதலையாகிறார் அபிநந்தன்!!அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் விடுவிக்க முடிவு !!பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார்.   இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை இன்று  விடுவிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் … Read more

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை!!பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று  (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக … Read more

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை!!பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. கட்டாயத்தின் பேரில் தான் பதிலடி கொடுத்தோம். எங்கள் எல்லைக்குள் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என்பதை காட்ட தான் தாக்குதல்.போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது.மேலும் இந்திய பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்…பாக்.பிரதமர் திமிர் பேச்சு…!!

புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் யோசித்துக்கொண்டு இருக்காமல் தக்க பதிலடி கொடுக்கப்படும்.  காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிக்கையில் , இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள … Read more

"பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதத்திற்கு எதிரான நிலைப்பாடு"பாகிஸ்தான் பிரதமர் விமர்சனம்…!!

பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும் , பாகிஸ்தானுக்கு எதிராகவும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பயங்கரவாதம் காரணமாக  நடைபெற இருந்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்தார்.ஆனால் இந்தியா பாகிஸ்தானின் பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து  பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில்  இந்தியாவில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதம் மற்றும் பாகிஸ்தானுக்கு … Read more