மனைவியின் தவறான நடத்தை! வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்! இணையத்தில் வைரலான வீடியோ!

மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம்  தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை … Read more

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம். கணவன் – மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும். ஆனால், இன்று திருமணமாகும் தம்பதியினர் மத்தியில் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது. இதற்கு காரணம், இன்று பலருக்கு கைபேசி தான் முதல் துணையாய் உள்ளது. தற்போது இந்த … Read more

உங்கள் கணவரை இந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள்

கணவனை இந்த வார்தைகளை பயன்படுத்தி திட்டுவதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பாசத்துடன் வாழ்வது ஆகும். ஆனால், இன்று இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. குடும்பத்தில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் இந்த புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதது தான். இன்று நாகரீக வளர்ச்சியால், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகள் வளர்த்துக் கொள்வதை விட,  தொழில்நுட்ப பொருட்களுடன் தான் உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர். கணவன் – மனைவி இருவருக்குள்ளும் எதிர்பாராத விதமாக சண்டைகள் வரலாம். அவ்வாறு … Read more

மனைவியை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த கணவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர். இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது … Read more

3 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகன்.! இன்று ரயில் முன் பாய்ந்த தாய், தந்தை.!

கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் பாலச்சந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கரூர் திண்டுக்கல் இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை சடலத்தை … Read more

தற்கொலைக்கு முயன்ற மனைவி.. தகவலறிந்த கணவரும் தற்கொலை..!

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் சின்னதண்டா சிஎஸ் காலனியை சேர்ந்தவர் தீபக். 24 வயதாகும் இவர் கொளத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேதவல்லி என்னும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல வேதவல்லி தீபக்கை வேலைக்கு அனுப்பிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலாரம் சத்தம் கேட்க, அங்கிருந்த அவரின் பெற்றோர் வீட்டிற்குள் ஓடி … Read more

தன் குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்.! பரிதபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!

பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி, கிணற்றுக்குள் குழந்தையை போட்டுவிட்டு அவரும் தற்கொலை முயற்சி, குழந்தை உயிரிழந்தது, தாய் உயிர் தப்பினார். பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more

மசாஜ் செண்டருக்கு சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி.!

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில … Read more

கணவன் , மனைவி ஒருநாளாவது குழந்தை இல்லாமல் சுற்றுலா செல்லுங்கள்..உங்களுக்கான அற்புத இடங்கள்…!!

தம்பதியர் திருமணம் முடிந்து ஹனிமூன் என்று கூறப்படும் தேனிலவிற்கு சென்று வந்த பின்னர், வேறு சுற்றுலா தளங்கள் குறித்த நினைவு ஏதும் இன்றி, தங்களது வேலை, தமது குழந்தைகள் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே வாழத் தொடங்கிவிடுவர்; பின்னர் குழந்தைகளை பெற்று எடுத்து, அவர்களை வளர்க்க, படிக்க வைக்க என தங்கள் நேரத்தை செலவிட்டு, அவர்களுக்காக உழைத்து, தேவைக்கேற்ற பணம் சம்பாதிக்க முயன்று, இடையே பற்பல செலவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு, நன்றாக சென்று கொண்டிருந்த நம் வாழ்க்கையை, நாமே பற்பல … Read more

காம உணர்வை அதிகரிக்கும் உணவு வகைகள்..!!

ஒரு உயிருள்ள ஜீவனுக்கு, குறிப்பாக , மனிதனுக்குக் காம உணர்வு இன்றி நிச்சயம் இருக்க முடியாது. உறுதியாக காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. நமது உணவில், முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்குச் செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்றும் … Read more