தன் குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்.! பரிதபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!

பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி, கிணற்றுக்குள் குழந்தையை போட்டுவிட்டு அவரும் தற்கொலை முயற்சி, குழந்தை உயிரிழந்தது, தாய் உயிர் தப்பினார். பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more