பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம்..!

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக,லோக்கல் சர்க்கிள்ஸ் வலைத்தளம் (LocalCircles)நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019க்குப் பிறகு நேரடியாக நடைபெறும் … Read more

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,12,020 கோடி- மத்திய நிதி அமைச்சகம்..!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.20,522 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ.52,247 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ.26,884 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.8,646 கோடியும் ( பொருட்கள் … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் – புதுவை முதலமைச்சர் ரங்கசாமி

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல். டெல்லியில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் … Read more

ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,393 கோடி- மத்திய நிதி அமைச்சகம்..!

ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,393 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,16,393 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.22,197 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.28,541 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ. 57,864 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 27,900 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.7,790 கோடியும் ( பொருட்கள் … Read more

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்..!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த … Read more

8 மாதங்களுக்கு ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்த ஜிஎஸ்டி வசூல்…!

கடந்த 8 மாதங்களாக  ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. இந்நிலையில், மத்திய  அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு … Read more

#BREAKING : கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது … Read more

#BREAKING : Tocilizumab மருந்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. Tocilizumab என்ற மருந்துக்கு ஜிஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். … Read more

#Breaking:”ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை” – நிர்மலா சீதாராமன்..!

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில்,இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில்,இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா … Read more

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! கொரோனா மருந்துகளுக்கான வரி ரத்து செய்யப்படுமா..?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த … Read more