23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு திருவிழா.!

23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழியில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர். குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவை … Read more

சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி?

நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே பலகாரங்கள் முதன்மையான இடத்தை பிடிக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான மைசூர் பாகு  எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைமாவு – 250 கிராம் சீனி – 750 கிராம் சோடா உப்பு – 1 சிட்டிகை டால்டா – 750 கிராம் செய்முறை முதலில் அடி கனமான பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு … Read more

அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி?

நமது வீடுகளில் விழாக்களின் போது, நாம் அனைவரும் பல வகையான பலகாரங்கள் செய்வதுண்டு. அந்த பலகாரங்களில் அச்சு முறுக்கை நாம் அதிகமாக செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – 2 கப் எள் – 2 தேக்கரண்டி சர்க்கரை – 1 கப் முட்டை – 1 ஏலக்காய் (பொடித்தது) – 2 உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான … Read more

தீபாவளியை ப்ரூட் ஜாம் கேக்குடன் கொண்டாடுங்கள்!

நாம் அனைவரும் பல விழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்கள் என்றாலே நமது இல்லங்களில் பலகாரங்கள் இருந்தால் தான் அந்த விழா முழுமையடையும். அந்த வகையில் சுவையான ப்ரூட் ஜாம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா – 4 தேக்கரண்டி கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி பொடித்த சீனி – 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் – 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி பால் – அரை கப் ப்ரூட் … Read more

சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில் நாம் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொரி – 2 கப் ஏலக்காய்தூள் – 2 சிட்டிகை பொடித்த வெல்லம் – அரை கப் தண்ணீர் – கால் காபி நெய் – சிறிதளவு செய்முறை முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள … Read more

சத்தான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கொழுக்கட்டையை பல வகைகள் உள்ளது. நமது வீடுகளில் விழாக்காலங்களில் செய்கின்ற பலகாரங்களில் கொழுக்கட்டையும் ஒன்று. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சேமியா – 200 கிராம் தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்) காய்ச்சிய பால் – 2 கப் அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒரு … Read more

சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – அரை படி பால் – 2 லிட்டர் உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி … Read more

அசத்தலான இனிப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரிசி மாவு – 2 கப் வெள்ளம் (பொடி செய்தது) – 1 கப் தேங்காய்த்துருவல் – அரை கப் ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் செய்முறை முதலில் … Read more

பலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

இலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடப்பெறும். இதனையடுத்து, இந்த விழா ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கி, நேற்று இரவு நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் 50 யானைகள் மற்றும், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 70 வயதுள்ள டிக்கிரி என்ற பெண் யானையும் கலந்து கொண்டுள்ளது. யானைகள் என்றாலே நமது மனதில் தோன்றுவது, அது ஒரு … Read more

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயம் போர்ச்சுகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் ஆகும்.  இந்த பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 437-ம் ஆண்டு திருவிழா இன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்த திருவிழாவின் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து, இந்த விழாவை முன்னிட்டு 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.