பெண்ணை விட பெருமை உடையவை வேறு எவை உள்ளது..? – ஓபிஎஸ், ஈபிஎஸ்

நாளை நாடு முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, மகளீர் தின வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வாழ்த்து செய்தியில், “கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட … Read more

5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: “2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய … Read more

#BREAKING : என்னை கட்சியை விட்டு நீக்க இவர்கள் யார்..? எனக்கு சசிகலா தான் பொதுச்செயலாளர்- ஓ.ராஜா..!

திருச்செந்தூரில் நேற்று மாலை சசிகலாவை தேனி மாவட்ட ஆவின் தலைவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.ராஜா, நான் என்ன முதல்வர் மு.க.ஸ்டாலினையா சந்தித்தேன்..? அதிமுகவுக்கு சசிகலா தலைமைதான் தேவை. அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும். என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சசிகலா சந்திப்பு பற்றி அண்ணன்  ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கவில்லை.  அதிமுக தரைமட்டத்திற்க்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர்கள் தொண்டர்களை பற்றி … Read more

#BREAKING: அதிமுகவில் சசிகலா..? ஈபிஎஸ் அவசர ஆலோசனை..!

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுகவை சார்ந்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுகவை சார்ந்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா அதிமுகவின் தலைமையேற்க … Read more

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..!

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பழனிசாமி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் … Read more

திமுக அரசிற்கு கண்டனம்;தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும்  இன்று(பிப்.28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை … Read more

திமுக அரசை கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும்  நாளை(28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இபிஎஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தேதி வெளியானது ..!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்றுமாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து … Read more

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்! – ஈபிஎஸ் ட்வீட்

,நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவுநாளில், அனைவரும் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் ஈபிஎஸ் ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மகாத்மா காந்தியின் செயல்களை போற்றும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்!எனும் உயரிய சிந்தையோடு, அகிம்சை, சத்தியம் எனும் அறவழியை உலகுக்கு அளித்து, இந்திய சுதந்திர வெற்றிக்கு வித்திட்ட மாமனிதர் … Read more

#BREAKING: அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவிப்பு -ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு … Read more