கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை உடல் நலம் தேறியது – சுகாதாரத்துறை அமைச்சர்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது.  இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும் 50-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், கோவையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், தற்போது இக்குழந்தையின் உடல்நலம் தேறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.! அரசு அறிவுறுத்தல்.!

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  இன்று காலை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 50 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த … Read more

தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த முதலமைச்சர்

தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்  முதலமைச்சர் பழனிசாமி . கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் கொரோனா  பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து … Read more

நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது . கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் … Read more

ஆதாரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கியதோடு அவரை காப்பகத்திலும் சேர்த்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது.  இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு … Read more

வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்

வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.  கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.   கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் … Read more

ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 33,006 பேர் கைது-23,691 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 33,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆனால் சிலர்  ஊரடங்கு உத்தரவினை  மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் தமிழகத்தில் , … Read more

வென்டிலேட்டர் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

வென்டிலேட்டர் தயாரிக்க வாகன தொழிற்ச்சாலைகளுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.  இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபப்ட்டுள்ளனர் . 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்.அந்தசமயத்தில் ஆக்சிஎனவே ஜன் அளிக்கும் வென்டிலேட்டர் கருவி பொருத்துவது அவசியம் … Read more

வாங்குவதற்கு ஆள் இல்லை! கால்வாயில் கொட்டப்படும் பால்!

சென்னை நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மூவரசன்பட்டு பகுதிகளில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை பல இடங்களில் விற்று வந்துள்ளனர்.   இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடைகள் மற்றும் வீடுகளில் யாருமே பால் வாங்க முன்வரவில்லை.  தினசரி கறக்கப்படும் பால் விற்பனையாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், இதை அப்பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் ஏரி, குட்டைகளில் ஊற்றுகின்றனர். இதுகுறித்து பால் … Read more