அதிகார சீனாவிற்கு ஆப்பு வைக்கிறதா ஆசியான்?! ஒங்குகிறது கண்டனம்

தென் சீன கடலின் பகுதிகளை எல்லாம் தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் சீனாவுக்கு ஆசியான்( ASEAN) கடும் கண்டனத்தையும் சீனாவிற்கு எதிராக ஒட்டு மொத்த ஆதங்க எதிப்பையும் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின்  பெரும்பகுதியை எல்லாம் ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு ‘ஆசியான்’ எனப்படுகின்ற தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு தனது கண்டனத்தை கடும் எதிர்ப்பாக தெரிவித்துள்ளது கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா சபையின் சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ள நிலையில்  சீனாவோ  நிலப்பரப்புகளை  ஒரு … Read more

எல்லையில்!சீனா போர் விமானங்கள்- புயலென புறப்பட்டது பிரமோஸ்!

எல்லைக்கு அருகில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உலவுவதை கண்டிக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கின்ற  வகையிலும்  லடாக் எல்லைக்கு இந்திய ஏவுகணைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்து உள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கும் மேல் இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் தங்களது படைகளை நிறுத்தி வருகிறது. இந்நிலையில்  பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்ள, … Read more

எப்ப? எப்படி?! மோட்டைத் தலைக்கு ஏன் முடிச்சு?!

சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது?மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன்? இதுவரை பதில் இல்லை?  என்று காங்கிரஸ் எம்.பி  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் ராஜீவ் அறக்கட்டளை விவகாரம்  குறித்தும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன … Read more

அடேய்!! சீனாக்காரா! இதோ வரோம்டா! புயலென எல்லைக்கு புறப்பட்ட இளம்படை!

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறியது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு மற்றும் அவர்கள் தாக்கியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து  இரு தரப்பிலும் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எல்லையில் இரு நாடுகளும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் இந்திய சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்களின் வீரமரணம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி நிலையில் தான்  … Read more

கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமாகி வீடு திரும்பியதால் மூடப்பட்ட பீஜிங் மருத்துவமனை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த  பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள உகைன் நகரில்தான் உருவாகியது. இந்நிலையில், சீனாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் எனும் வைரஸ் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பீஜீங் நகரில்  சியோடாங்ஷன் என்ற பெயரில் தனியான ஒரு ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது. அதன் பின்பு அந்த ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு … Read more

கொரோனா வைரஸ்க்கு பதில் வூகான் வைரஸ் – அமெரிக்கா திட்டம்!

சீனாவில் உருவாகி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரக்கூடிய மிகக்கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா.  இதனால் சீனாவைவிட இத்தாலி அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இடங்களில் அதிக அளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவை விட்டு வைக்காமல் இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான 50 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் சீனாதான் கொடுத்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியா ஆகியோர் … Read more

மீண்டும் திறக்கப்படவுள்ள சீனாவின் தியேட்டர்கள்!

சீனாவில் உருவாகி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான வைரஸ் தன் கொரோனா. இந்நிலையில், இதன் தாக்கம் இத்தாலி, இந்திய, ஸ்பெயின் மற்றும் அமெரிக்க என மற்ற நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், சீனாவில் முழுவதுமாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில்  இந்த வைரஸ் காரணமாக தொழில் நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துமே முடங்கி இருந்துள்ளது. எனவே தற்போது சீனாவில் 500 வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 200 தியேட்டர்களில் திறக்க முடிவு … Read more

கொரோனா அச்சத்தை தவிர்க்க கொரோனா பர்கர்! உணவகத்தின் புதிய வழிமுறை!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதனை போக்குவதற்காக அந்த வைரஸ் வடிவிலான தோசை, போண்டா என சில உணவுப் பொருட்கள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வித்தியாசமான முறையில் இனொரு உணவு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரியுமா? வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா அச்சத்தால் தவிக்கும் மக்களின் மன நிலையை மாற்றுவதற்காக மன உளைச்சலை குறைப்பதற்காகவும் கொரோனா வடிவிலான பர்கர் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனுள் தக்காளி, முட்டைகோஸ், இறைச்சி … Read more

எங்களது 5ஜி சேவையுடன் உடன் யாரும் போட்டி போட முடியாது! ஹவாவே நிறுவனம் அதிரடி!

சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் சந்தைப்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதேபோல தங்களின் அனுமதி பெறாமல் இந்தந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது என கூறப்பட்ட நிறுவனங்களில் ஹவாவே நிறுவனமும் ஒன்று. இந்த பிரச்சனை குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நிறுவன தலைவர் ரென் சங்ஃபே கூறுகையில், அமெரிக்க எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. வருங்காலத்தில் எங்களது 5ஜி நெட்ஒர்க் உடன் போட்டி போட யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார். DINASUVADU

தூத்துக்குடியில் 450 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் சீனாவிற்கு கடத்தல்…!!!

தூத்துக்குடியிலிருந்து  450 கிலோ அரிய வகை கடல் அட்டைகள்  சீனாவுக்கு கடத்த இருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதிகளின் வழியாக கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக  மரைன் போலீசாருக்கும்,வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இந்த தகவலை கொண்டு களமிரங்கிய மரைன் போலீசார் தூத்துக்குடி முத்தரையர் காலனி பகுதியில் இன்று அதிகாலை  மரைன் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக ஒரு படகில் இருந்து ஆம்னிவேனில் சந்தேகப்படும் படியாக சாக்குமூடைகளை சிலர் ஏற்றினர்.இதனை கண்காணித்த அதிகாரிகள் … Read more