சீனாவினை விமர்சனம் செய்ததற்காக சீன சட்ட பேராசிரியர் கைது!

சீன அரசாங்கத்தை விமர்சனம் செய்ததற்காக சீனாவின் சட்ட பேராசிரியர் ஆகிய ஜி ஜங்ரூன்அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதற்கு சீனாவின் உகைன் நகரில் முதல் முதலில் உருவாகியது தான் காரண. இந்நிலையில், சீனாவின் கொரானா வைரஸ் பரவியதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் என சீனாவின் சட்ட பேராசிரியர் ஜி ஜங்ரூன்அவர்கள் விமர்சனம் செய்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி வந்துள்ளார். மேலும் சீனா நாட்டின் … Read more

#Privacy# ஹாங்காங் அரசுக்கு பேஸ்புக் மறுப்பு!

பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்க ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஹாங்காங் சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் தொகை கொண்டது. அங்கு சீனா தனது அதிகார பலத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உலக நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த வாரம் தேசிய  அமல்படுத்தியது. அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்பவர்,மேலும்  சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்பவர், மட்டுமின்றி கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் … Read more

இந்தியாவில் சீனா முதலீடா??

இந்தியா- சீன ஆகிய இரு நாட்டு  ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் கொதிக்க வைத்தது.மேலும் இந்திய  எல்லைப் பகுதியை  பதற்றமானதாக  மாற்றியது சீனா இதன் காரணமாக அந்நாட்டு மீதும் அந்நாட்டு பொருட்கள் மீதும் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்தது மட்டுமின்றி இந்தியர்கள் புதிய செயலிகளை உருவாக்க வாய்ப்பையும்,இதற்கு … Read more

கொரோனாவை அடுத்து பிளேக் நோயால் சீனா பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்!

கொரோனா வைரஸை அடுத்து சைனாவில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. உலகை ஆட்டிப் படைத்து வைத்துள்ள கொரோனா வைரஸ் சைனாவின் உகைன் பகுதியில் ஆரம்பமாகி தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இந்த வருடம் முழுவதுமே இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் வட சைனாவில் உள்ள மங்கோலியா … Read more

#கல்வான்#சீன ராணுவத்தை கூண்டோடு வெளியேற்றும் வெள்ளம்!

“கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கால் சீன ராணுவம் திணரல் மட்டுமின்றி வெள்ளம் முகாம்களை  அடித்து செல்லும் வாய்ப்பு உள்ளதால் சீன ராணுவம் அதிர்ச்சியில்; மட்டுமின்றி திரும்பி செல்வதை விட்டால் வேறு வழி? எதுமில்லை என்ற சூழ்நிலையில் சீன ராணுவம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை அத்துமீறி ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடந்த மே மாதம் எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில் ஒடுகின்ற கல்வான் ஆற்றிங்கரையில் … Read more

#GalwanVally#பாய்ச்சலை விட பதுங்கலே பலே! ஆதரவு ஆப்.,பங்காளி முடிவு

சீனாவிடம் இருந்து ஒதுங்கி இருந்தால் தான் உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்க வழு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாக்., வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள கால் வைக்கும் முன்பே  பல நாடுகள் கடும் எதிர்ப்பு  கொடியினை காண்பித்து வருகின்றன.மேலும் உலக முழுவதும் ‘கொரோனா’ வைரஸை பரப்பி விட்டதாக சீனா … Read more

சீனாவின் செயலிகளை இந்திய தடை செய்ததால் கே வாய்சுடன் இணையும் ஜியோ மீட்!

59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது. ஏற்கனவே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீன்சவ்வில் உருவாகி உலகம் முழுவதிலுமே தற்பொழுது தனது வீரியத்தை காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 59 க்கும் … Read more

ஜப்.,கப்பல்கள் வருகை மகிழ்ச்சி !எதிர்போம்! சீனாவை-சூலுரை

லடாக்  எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் … Read more

அமெரிக்காவில் அனுமதி?!-‘ஆப்’ விவகாரத்தில் யாருக்கு ஆப்பு??

எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.சீனா தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்புகளை தன் அண்டை நாடுகளிடையே ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சீனாவிற்கு எதிரான மனநிலை இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. இதையடுத்து சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது போன்ற பலத்த கோஷங்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டும் வருகின்ற  டிக்டாக், ஷேர்இட், ஹலோ போன்ற 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய … Read more

இரவில் வி(மி)திக்கப்பட்ட தடை! 59 ஆப்க்கும் ஆப்பு! அதிரடி

இரவோடு இரவாக 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் … Read more