போக்குவரத்து கழக ஊழியர்கலுக்கு ஊதியம் பிடித்தம்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் 1,10,000 பேருக்கு 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் உள்ளிட்டவை கோரி, தொமுச, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 8 நாட்கள் வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டன. இதனால், அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கியனர். அப்போது, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு அந்த … Read more