பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb thread in Chennai Schools

Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் … Read more

மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat

Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக … Read more

டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம்….

Delhi high court bomb threat

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில்  வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை … Read more

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

Bomb threat

இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் … Read more

விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை.! இந்திய விமானங்களால் துரத்தியடிக்கப்பட்ட ஈரான் விமானம்.!

இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பது போன்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது. இதனால் இந்திய ஜெட் விமானங்களால் அந்த ஈரான் விமானம் வானில் துரத்தப்பட்டது. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் (இன்று) தேதி டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஈரான் விமானம் டெல்லியில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்ததாக,  பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்! வதந்தியை பரப்பிய மாணவர்கள்..

அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் வாய்ப்புக்காக ; முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது நாளை முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அந்த அடையாளத்தை நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் என்பதும் … Read more

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3-வது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.  இதனை நியூசிலாந்து அணியினரும் உறுதி செய்துள்ளனர். அதில், நியூசிலாந்து வீராங்கனைகள் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல நியூசிலாந்து அணி நாடு திரும்பும் பொழுது அவர்கள் செல்லக்கூடிய விமானத்தில் … Read more

#BREAKING: சென்னையில் 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னையில் 6 ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல். சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் 6 ஹோட்டல்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது ஆனால் காவல்துறை சோதனையில் இது புரளி என தெரிய வந்திருக்கிறது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரடியாக சென்று சோதனை நடத்தினர். சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் … Read more