மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat

Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக … Read more

Bomb blast:பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம்

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான  வெடிகுண்டு வெடித்ததில்  ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார். “வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். “வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால்  7 பேருக்கு சிறிய … Read more

காபூல் விமானநிலையம் அருகில் வெடிகுண்டு விபத்து..!-13 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகில் குண்டு விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே இன்று மாலை வெடிகுண்டு விபத்து … Read more

வாகன சோதனையில் சிக்கிய வெடிகுண்டு…!பாதுக்காப்புடன் அழிப்பு..!!பிரபல ரவுடி கைது..!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வாகன சோதனையின் போலிசார் ஈடுபட்டபோது அந்த வழியே வந்த  பிரபல ரவுடியான கலைவாணனை நிறுத்தி விசாரித்தனர். அவன் வைத்திருந்த 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை திருச்சியில் இருந்து  வெடிகுண்டுகள் செயலிழப்பு சிறப்பு பிரிவு போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி, பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அழித்தனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய வெடிமருந்து,  மற்றும் ஆணிகளை ஆய்வுக்காக போலீசார் … Read more