பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா மீது புகார்.!

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார். கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் உள்ளிநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல்  உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து … Read more

தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த கர்நாடக காவல்துறை.!

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்- தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த காவல்துறை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், 3 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொழிளாலார்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதித்தது.  இதனிடையே ஊரடங்கு தளர்வால் … Read more

கொரோனா வைரஸால் பெங்களூரில் 65 வயது முதியவர் பலி!

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளையும் தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும், இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் நேற்று இரவு  உயிரிழந்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 181 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை … Read more

பெங்களூருவில் பரபரப்பு..! இன்ஸ்பெக்டரை சுட்டு விட்டு ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்டர்.!

பெங்களூருவில் பரத் (ரவுடி)  தினேஷ் என்ற  இன்ஸ்பெக்டரை விட்டு ஓட முயன்ற முயற்சி செய்தார் . இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பெங்களூரு  சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது  கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச  பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் … Read more

16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்.! ஒரு வாரத்தில் நடந்த சோகம் .!

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை 19 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரம் பிறகு சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு அந்த சிறுவன்  வசிக்கும் பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அடுக்குமாடி … Read more

ஓசிடி நோயால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கும் ஐடி ஊழியர்.!

பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த செயல்களை  மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றதுண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த ஐடி … Read more

பெங்களூரில் வருடாந்திர கேக் கண்காட்சி ஆசிரியத்தில் மக்கள்.!

பெங்களூரில் நடைபெற்று வரும் வருடாந்திர கேக் கண்காட்சி. கேக்குகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  பெங்களூரில் நடைபெற்று வரும் வருடாந்திர கேக் கண்காட்சி கடந்த 13-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கேக்குகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள், ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள பிரபல கேதட்ரல் தேவாலயம், சாண்டா கிளாஸ் சவாரி, கொரில்லா குரங்கு, நரிகளின் இருப்பிடம், கதக்களி ஆடும் மனிதன், இந்து கடவுள் கிருஷ்ணன், ராக்கெட் போன்ற ஏராளமான உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. … Read more

ஒரு பிஸ்சாவுக்கு ஆசைப்பட்டு ரூ.95,000 இழந்த இளைஞர்..!

பெங்களூரில் ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார். பீட்சா தாமதம் ஆனதால் ஒரு போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்து பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த மோசடி நபர் அனுப்பிய லிங்க் கிளிக் செய்ததும் ஷேக் கணக்கில் இருந்து  ரூ.95,000 எடுத்து கொண்டனர். பெங்களூரின் கோரமங்களாவில் வசிக்கும் என்.வி.ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், … Read more

டிரைவர் இஸ்லாமியராம்.. பயணத்தை ரத்து செய்த பெண்..!

பெங்களூரில் வசிக்கும் பெண்ணொருவர், நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பி வரும்பொழுது உபர் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் வந்த காரில் ஓட்டுனராக ஒரு இஸ்லாமியர் பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து, அப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப்பெண்ணின் பதிவிற்கு உபர் நிறுவனம் அளித்த பதிலானது, “உங்களின் பிரச்சனைகளை நாங்கள் … Read more

கல்லூரியில் "ராம்ப் வாக்" சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்..! சோகத்தில் மூழ்கிய சக மாணவர்கள்..!

பெங்களூரில் உள்ள பீன்யா பகுதியில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.  இந்த கல்லூரியில் சமீபத்தில் ஃப்ரெஷர்ஸ் டே  நிகழ்ச்சிக்காக  மாணவிகள் தயாராகின. அப்போது ஷாலினி என்ற மாணவி தன் நண்பர்களுடன் ராம்ப் வாக்  பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.இதையடுத்து  திடீரென பயிற்சியின் போது  ஷாலினி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது தோழிகள் அவரின்  முகத்தில் தண்ணீர் தெளித்து ஷாலினி எழுப்பினர். ஆனால் ஷாலினி … Read more