"Me Too"சிக்கிய BJP அமைச்சர் ஏழு பெண்கள் புகார்…!!
பத்திரிகை துறையில் வேலை செய்துவரும் ஏழு பெண்களின் கடுமையான பாலியல் வன்குற்ற புகாருக்கு உள்ளாகியிருக்கும் வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என குரல் வலுத்துள்ளது. ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளி யுறவுத்துறை இணை … Read more