திருச்சி : 100 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
திருச்சியில் விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே ஒரு கிராமத்தில் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும் என … Read more