டிகிரி முடித்திருந்தால் மத்திய அரசுக்கு சொந்தமான மின்சார வாரியத்தில் வேலை.!

BSPHCL

BSPHCL: பீகார் ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் (BSPHCL) மூலம் டெக்னீசியன் கிரேடு-III, ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க், கரஸ்பாண்டன்ஸ் கிளர்க், ஸ்டோர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் ஆனது பீகார் மாநிலத்திற்குள் செயல்படும் அரசுக்கு சொந்தமான மின்சார ஒழுங்குமுறை வாரியமாகும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு BSPHCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Power Holding Company என்ற இணையதளத்தில் … Read more

UKMSSB: அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

UUKMSSB 2024KMSSB 2024

UKMSSB: உத்தரகாண்ட் மருத்துவ சேவை தேர்வு வாரியம் (UKMSSB) பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் என காலியாகவுள்ள மொத்தம் 156 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநில அரசு மருத்துவக் கல்வித் துறையில் காலியாக உள்ள 53 பேராசிரியர் பணியிடங்களும், 103 இணை பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்துவிட்டு மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UKMSSB என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி … Read more

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு.!

GSTAT Recruitment 2024

GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை … Read more

டிகிரி முடித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் வேலை.! அதுவும் தமிழ்நாட்டில்…உடனே விண்ணப்பிக்கவும்.!

Central Bank of India

Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின்  அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் … Read more

Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் … Read more

சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

job vacancy

Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! TN உப்பு ஆட்சேர்ப்பு 2024 என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர் கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி காலியிடம் … Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக 75,88,35 பேர் காத்திருப்பு..!

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,359 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில்,  35,56,085 ஆண்களும், 40,32,046 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள … Read more

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பு..!

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில்,  34,41,360 ஆண்களும்,  38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 … Read more

#Breaking:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கிடுக்குப்பிடி…காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது. இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று முன்தினம் லுக் … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி…!

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு … Read more