4,000 பணியிடங்கள்…இன்னும் ஒருசில நாள் தான்.. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

teacher recruitment board

TRB: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பான விவரங்களை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள்: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு … Read more

SGPGIMS: அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

SGPGIMS 2024

SGPGIMS: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் (SGPGIMS) குரூப் பி மற்றும் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி (NO), ஸ்டோர் கீப்பர், ஸ்டெனோகிராபர், OT உதவியாளர், வரவேற்பாளர், MLT, சானிட்டரி இன்ஸ்பெக்டர் போன்ற பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 7  அன்று அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான விண்ணப்பத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி மற்றும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் … Read more

60 ஆயிரம் வரை சம்பளம்…10 மற்றும் டிகிரி முடித்திருந்தால் மத்திய அரசு வேலை.!

aiatsl recruitment 2024

AIASL: AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)  காலியாகவுள்ள  ஜூனியர் ஆபீசர், ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன், ஹேண்டிவுமன் உள்ளிட்ட 247 பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 15 – 20 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். ஏஏஎஸ்எல் என்பது மத்திய அரசாங்கத்தின் பொதுத் துறை நிறுவனமாகும். இது ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதில், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் … Read more

10 மற்றும் ஐடிஐ முடித்திருந்தால்…மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.!

Railway Apprentice Recruitment 2024

Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி … Read more

டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் சூப்பர்வைசர் – அலுவலக உதவியாளர் வேலை.!

SPMCIL Recruitment 2024

SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில்  காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான SPMCIL என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் … Read more

SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு.!

SSC 2024

SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும்  எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் JE பதவிக்கு மொத்தம் 968 காலியிடங்கள் உள்ளன. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in இணையளத்தில் சென்று  விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி … Read more

70,000 அரசு ஊழியர்களின் வேலை ‘காலி’.? அர்ஜென்டினா அதிபர் அதிரடி.!

Argentina President Javier Milei

Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நேற்று முன்தினம், நாட்டின் … Read more

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு.!

GSTAT Recruitment 2024

GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை … Read more

முந்துங்கள்! SEBI-யில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்!

SEBI

SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். Read More – டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்… அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் … Read more

இன்று 71,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் ரோச்கார் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்க … Read more