முதியோர் உதவித்தொகை விவகாரம்.! எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளியேற முற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.!

கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான … Read more

உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் – பீட்டர் அல்போன்ஸ்

உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், அனைத்து ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியென்றும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளின் வினாத்தாள்களும் இந்தியிலேயே இருக்கும் … Read more

‘தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க’ – எச்.ராஜாவின் பேச்சு குறித்து சீமான் கருத்து

ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? என சீமான் பேச்சு.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீமான் மலையாளி என கூறியது தொடர்பாக கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க … Read more

எல்லா இடங்களிலும் ஒட்டபட்டுள்ள திமுக போஸ்டர்களை பார்த்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள் – எஸ்.பி.வேலுமணி

யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார் என எஸ்.பி.வேலுமணி பேச்சு.  அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. காவல்துறை திமுக கொடியை பறக்க விட்டு, அதிமுக  கொடியை பறக்க விடாமல் செய்கின்றனர். எங்கே பார்த்தாலும் சாலைகள் மோசமாக உள்ளது. பொதுமக்கள் திமுகவிடம் சாலைகள் … Read more

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் என பழனிவேல் தியாகராஜன் பேட்டி.  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள். ஆம் நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர்; இது போன்ற … Read more

தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி

சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை அவர்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக-வுக்கு பாஜக தான் முதல் எதிரி என்று முதல்வரே கூறியுள்ளார். திமுகவினர் முதல்வரை தூங்க விடுங்கள். பாஜக வளரும் போது முதல்வருக்கு இன்னும் தூக்கம் கெட்டு விடும் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார் – ஜெயக்குமார்

அண்ணாமலை தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடாமலே, சாலை போட்டவாறு புகைப்படம் வெளியிட்டு மோசடி செய்கின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார். தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார். எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சொல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சி யாரென்று மக்களுக்கு தெரியும் என … Read more

இந்தி திணிப்பு – வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்..! – உதயநிதி

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும்  நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன … Read more

காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி கட்டாயம் ஆனது.! பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி.!

ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.  பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்று இன்று தமிழகம் திரும்பிவிட்டார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது … Read more

ஓசி பேருந்து – யாருடைய மனதும் புண்படும்படி பேசியிருந்தால் வருந்துகிறேன் – அமைச்சர் பொன்முடி

ஓசி பேருந்து என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் … Read more