உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை – மத்திய அமைச்சகம் விளக்கம்!

விவசாய நிலம் உட்பட எந்தஒரு இடத்திலும் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என்று மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு  முடிவு செய்துள்ளது. விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கோவை உட்பட பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை அடுத்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் எம்.பி கே.சுப்புராயன் ஆகியோர் உயர் மின் கோபுரங்ள் அமைக்க மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி … Read more

வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என் செயல்பாடு தக்க பதிலடி தரும்-உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி   நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர்  இளைஞரணி செயலாளரான பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்து  தான் நியமிக்கப்பட்டது குறித்து கூறுகையில் திமுக இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை இது எனக்கானது மட்டுமல்ல திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறினார் மேலும் அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ,நிறைய … Read more

நம் கையில் மாநில அரசு..! நாம் காட்டுவதே மத்திய அரசு கருணாநிதி சமாதியில் வாசக அலங்காரம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில்  அண்மையில் வந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் தமிகத்தில் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தது. இதனிடையே மெரினாவில் அமைந்துள்ள திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சமாதியில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.அதில் நம் கையில் மாநில அரசு..! நாம் காட்டுவதே மத்திய அரசு  என்ற வாசகம் … Read more

விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் … Read more

மு.க.ஸ்டாலினை கலாய்த்த H.ராஜா அவர் அட்மின் போட்ருப்பாரோ !

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்த  பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. திமுக  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவேண்டும் … Read more

ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பணநாயகம், தோல்வி நமக்கல்ல.வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு செய்யப்படும் . ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல, பெரும் அவமானம்-திமுக செயல் தலைவர் ஸ்டாலின்… source: dinasuvadu.com