உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனம்..! பிரதமர் நரேந்திர மோடியும்,தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர்!

டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது. தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது.செல்போன் ஆலையை பிரதமர் மோடியும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்:மேலும் 2 சிறுவர்கள் மீட்பு!

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் 2 சிறுவர்களை மீட்புப்படையினர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது. பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர். தொடர்ந்து … Read more

கதுவா சிறுமி கொலை வழக்கு:கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம்  உத்தரவு!

கதுவா சிறுமி கொலை வழக்கில்  கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கதுவா சிறுமி கொலை வழக்கு கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.கதுவா சிறையில் இருந்து பஞ்சாப் குருதாஸ்பூர் சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கு விசாரணை முழுவதையும் ஒளிப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

தமிழக அரசு  விதிமீறல் பேனர்களை கண்காணிக்க வேண்டும்!உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

 விதிமீறல் பேனர்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற   தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகையையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைக்கலாமே என்று  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ENGLAND VS INDIA:சாதனைகளை தெறிக்க விட்ட ஹிட் -மேன்..!

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று  இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் … Read more

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்:மேலும் ஒரு சிறுவன் மீட்பு !

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் ஒரு சிறுவனை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது. பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர்.   தொடர்ந்து 13 … Read more

லோக் ஆயுக்தா மசோதா:திமுகவின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றம்! சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

லோக் ஆயுக்தா மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு செய்தனர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு செய்த நிலையில் லோக் … Read more

லோக் ஆயுக்தா மசோதா:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த சட்டத்தை கடந்த 2013 மத்திய அரசு இயற்றியது .இதை பின்பற்றியே தமிழக அரசின் லோக் ஆயுக்தா மசோதா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்!உச்சநீதிமன்றம்

தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. டெல்லி அரசிடம் இருந்து மானியத்தில் நிலம் பெற்று கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என உச்சநீதிமன்றம் கண்காணிக்கும்.மேலும் இலவச சிகிச்சைகளை கண்காணித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க … Read more

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு:4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. முன்னதாக கடந்த 2012-ல் டிசம்பர் 16ம் தேதி  நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியது.6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.பின்னர் 3 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானார்கள்.ஒரு நபர் சிறையில் தற்கொலை செய்தார். முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் … Read more