இந்திய அணி சிட்னியில் வென்று வரலாறு படைக்கும்…! வீரேந்திர சேவாக்

இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியாக மெல்போர்ன் வெற்றி அமைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி … Read more

மேகதாது விவகாரம்:மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு …!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். இன்று காலை  கூடியதும்  மாநிலங்களவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. மேகதாது விவகாரம் தொடர்பாக  அதிமுக, திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில்,அதேபோல்  ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். பின்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள்  வெளியீடு …!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர்  13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள் http://www.tnpsc.gov.in  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

இன்று முத்தலாக் மசோதா தாக்கல்:காங்கிரஸ் கட்சியினர் தீவிர ஆலோசனை…!

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யபடும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,இன்று (31 ம் தேதி )மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பதால், மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதே … Read more

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: அவாமி லீக் கட்சி அபார வெற்றி …!

வங்கதேச தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் … Read more

விராலிமலையில் 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் …!அமைச்சர் விஜயபாஸ்கர்

விராலிமலையில் ஜனவரி  20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் இந்தாண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.புதுக்கோட்டை விராலிமலையில் ஜனவரி  20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர்…!வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர்

உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர் என்று முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார். இந்நிலையில், பூம்ரா தொடர்பாக முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் கருத்து … Read more

இன்று முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்….!!

முத்தலாக் மசோதா இன்று  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,இன்று (31 ம் தேதி )மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பதால், மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் … Read more

இன்றைய(டிசம்பர் 31) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!

இன்றைய பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 24 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து ரூ. 71.41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 24 காசுகள் … Read more

தமிழகத்தில் பாஜகவை காணவில்லை என கூறும் அரசியல் தலைவர்கள் விவாதத்திற்கு வர தயாரா?தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில்,பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி. அவருடைய பேச்சு எப்போதுமே எதிர்மறையாகும் தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.மதம், சாதி சார்பற்றவர்களாக தங்களை காண்பித்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என கேட்கும் ஸ்டாலின், திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு என்ன செய்தது என கூற … Read more