நாட்டில் இந்த 2 கொடிகள் தான் உயரே பறந்து கொண்டிருக்கிறது – ப.சிதம்பரம்

நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டும் தான் உயரே கொடி பறந்து கொண்டிருக்கிறது என ப.சிதம்பரம் விமர்சனம்.  காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தொடங்கியுள்ள பாதயாத்திரையை கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் தலைமையில் தான் நடைபெற்றது. பாதை யாத்திரையை கொச்சைப்படுத்துபவர்களுக்கு, வெள்ளையனே வெளியேறு என்பதிலும் ஆர்வமில்லை, இந்தியாவை ஒற்றுமை படுத்த … Read more

என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது – அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தோல்வியால், லக்சனா ஸ்வேதா என்றார் மாணவி தூக்கிட்டு தர்களை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி … Read more

தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்குள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர். தொழிலாளர்கள் முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர், அது தொடர்பாக  எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வின் போது, … Read more

‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? – டிஆர்பி ராஜா

‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? என டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.  ‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா  கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் விலை ரூ.17,800 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் மாநில … Read more

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் – கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நீதிமன்றம்..!

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில்,  இரவு நேரத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிகோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சக்திகுமார் இந்த மனுக்களை விசாரித்த நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தாத கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி விதித்த நிபந்தனைகளின் படி, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச … Read more

முதல்வர் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் – முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜக எம்எல்ஏ..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரித்திரத்தில் இடம்  பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லையில், ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் முத்தமிழ் அறிஞரின் புதல்வர்.. தமிழ்நாட்டு முதல்வர்.. … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தமிழக அரசு வயிற்றில் நெருப்பை கட்டிக்க கொண்டு இருக்கிறது – அன்பில் மகேஷ்

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி  நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் … Read more

அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலில் உருவானது நெல்லையில்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நெல்லையில் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், திமுக கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலில் உருவானது நெல்லையில்தான் என தெரிவித்துள்ளார். மேலும், பின்தங்கிய சட்டமன்ற தொகுதி என்று எதுவும் இருக்கக் கூடாது அதனால்தான் தொகுதிக்கு 10 … Read more

#BREAKING : 72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகம் சென்றார் ஈபிஎஸ்…!

72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற ஈபிஎஸ்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, எம்ஜிஆர் மற்றும் … Read more

நீட் தேர்வு : மாணவர்கள் பயப்பட வேண்டாம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் … Read more