ராணி எலிசபெத் மறைவு – நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். இந்த நிலையில், எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக நாடுகளில் உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராணி … Read more

கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!

பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் … Read more

அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. நெல்லை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அரிசி இறக்குமதி செய்ய உலகில் பல நாடுகளுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உணவு தட்டுப்பாட்டை தடுக்கும் … Read more

120 அடி கிணற்றுக்குள் வேகமாக பாய்ந்த கார்…! பரிதாபமாக உயிரிழந்த 3 மாணவர்கள்…!

கட்டுப்பாட்டை இழந்து 120 அடி கிணற்றுக்குள் கார் வேகமாக பாய்ந்த நிலையில், காரில் பயணித்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.   கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவருக்கு வயது 18. கல்லூரியில் பயின்று வரும் இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து தனது உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிப்ரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் இரவு … Read more

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது…!

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது.  நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த பெண் காவல் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை எடுத்து சரவணன் மஞ்சசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். … Read more

மகாராணி எலிசபெத் காலமானார் – கமலஹாசன் இரங்கல்

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இந்த நிலையில், இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் … Read more

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் – யூஜிசி

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என அறிவிப்பு.  மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவே வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் – கே.பாலகிருஷ்ணன்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என கே.பாலகிருஷ்ணன் பேச்சு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெறும் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் சனாதான கும்பலுக்கு அடிமையாகி, உச்சநீதிமன்றம் கூட மிச்சப்படுமா என்ற நிலையில் இந்தியாவே வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் … Read more

இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில் கமிலா ராணியானார்…!

இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில், அவரது மனைவி கமிலா ராணி ஆனார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக பதவியேற்றார். அவர், புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றுக் கொண்டார். இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில், அவரது மனைவி கமிலா ராணி … Read more

மகாராணி எலிசபெத் காலமானார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்…!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு  உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த … Read more