காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள கோட்டை முன், நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனால் காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலையில் நாளை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் ஊதா நிற வாகன அட்டை வைத்திருப்போர் மட்டும் காலை 8:45 மணி வரை ராஜாஜி சாலை வழிய சென்று, கோட்டை … Read more

வெந்தயத்தின் நன்மைகள்

  வெந்தயம் என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று . இது நாம் வசிக்கும் இடங்களில் மிக எளிய முறையிலும் , மிக குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருள் . நம்  உடலில் பல விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ குணங்கள் வெந்தயத்தில் உள்ளது. இது நம் உடலில்  பல மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டது . மிக  எளிதாக கிடைக்கும் எந்த நன்மைகளையும் நாம் கண்டுகொள்வதில்லை . வெந்தயத்தில் நீர்சத்து , புரதசத்து , … Read more

முடக்குவாதத்திற்கு முடக்கொற்றான் அட இது தெரியாம போச்சே …..!!!

முடக்கு என்றால் சந்தி. உடலில் இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் சந்தி அல்லது மூட்டு எனப்படும். இம்மூட்டிடுகளில் ஏற்படும் நோய்கள் முடக்குவாதம் அல்லது சந்துவதம் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த முடக்குவதத்தை  நீக்குவதற்கு அறிய வகை மூலிகையான முடக்கொற்றான் பயன்படுகிறது. இந்த மூலிகையை நாம் ரசமாக வைத்து சாப்பிடலாம். ஆனால் இதை மிகவும் குறைவானோரே பயன்படுத்துகிறனர். மொழிகளில் குணப்படுத்த நோய்களையெல்லாம் இந்த மூலிகை செடி குணமாக்குகிறது . முடக்கொற்றான் இலையை ரசம் வைத்து அல்லது குடிநீரிட்டு குடித்து … Read more

இருமலை துரத்தும் துளசி விதை

துளசி  செடி மூலிகை வகைகளில் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் சில வீடுகளில் மட்டுமே காண முடிகிறது. இந்த தலைமுறையினர் இதுபோன்ற மூலிகை செடிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இவை வீடுகளில் வளர்க்கபடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது வருகின்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவதியே நாடுகின்றனர் . மூலிகை மருத்துவ முறையை சிலர் மட்டுமே நாடுகின்றனர். துளசி செடி உடல் நலம் சார்ந்த நோய்களை  குணப்படுத்துவதில் சிறந்தது . துளசி மூலிகையில் ஓரியாண்டின் மற்றும் விசேயின் பாலிபினாலிக் பிளவனாயிடுகள் … Read more

மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூளை தோற்றத்தில் உள்ள பூ… சாப்பிட்டு தன் பாருங்களேன் !!!

காலிப்ளவர் என்பது நமக்கு அருகாமையில் உள்ள சந்தைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று . இது பார்ப்பதற்கு மூளை போன்ற தோற்றத்தை அளிக்கிறது. காலிப்ளவரில் இ , பி,கே,ஏ போன்ற வைட்டமின்கள் உள்ளது .தினமும் இதை 90 கிராம் உட்கொண்டு வந்தால் இதிலிருந்து வைட்டமின் “சி ” கிடைக்கிறது. இது புற்று நோய் உருவாகுவதை தடுக்கிறது. இது கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது . மூட்டு வலியை கட்டுப்படுத்துவதில் … Read more

வாழவைக்கும் வாழைக்கனி

முக்கனிகளில் முதன்மையானது வழைக்கனி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழத்தை விரும்பி உண்பர் . இப்பழம் அருகாமையில் உள்ள கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று. இது போசாக்கு மிக்க உணவாக செயல்படுவதுடன் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வாழைப்பழமானது வருடம் முழுவதும் கிடைக்க கூடிய பழம் ஆகும். குழந்தைகளின் உணவிலும் வாழைப்பழம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. குழந்தை பிறந்து ஆறுமாதத்திலிருந்தே குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்து வரலாம். இதில் மூளை வளர்ச்சிக்கு உதவும் … Read more

மகத்துவமான மாதுளைப்பழம் இனி இத சாப்பிடுங்க கண்டிப்பாக

மாதுழைப்பழம் சில சமயங்களில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் அப்பழம் விளைவதற்க்கான காலகட்டத்தில் மட்டுமே மலிவாக கிடைக்கும். அந்த சமயங்களில்  நம் கிடைக்கும் வாய்ப்பை தவற விடாமல் வாங்கி உண்பதே மிகச் சிறந்தது. அதன் மாதுளை விதைகள் எவ்வளவு அழகாக பொலிவாக இருக்கிறதோ, அதை போல் நம் ஆரோக்கிய வாழ்வில் பொலிவை ஏற்படுத்த அது உதவுகிறது.  திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனையை இருந்தால் தினமும் மதுழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மூட்டுவலி மற்றும் எலும்பு … Read more

முகச்சுருக்கத்தை தடுக்கும் தக்காளி அட இது தெரியாம போச்சே கண்டிப்பா செய்துபாருங்கள் !

தக்காளி என்பது சந்தைகளில் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். எனவே நன் இதை மிக் எளிதாக குறைந்த வலையில் வாங்கலாம். இது நமக்கு சமையலுக்கு மட்டுமல்லாமல் நமது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இதனை  கொண்டு  முகப்பொலிவை ஏற்படுத்தலாம்.   தக்காளியில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் அயோடின் , கந்தகம், மக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்களும் , வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது. கோடை  காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கத்தை தடுக்க … Read more

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளிக்குவித்த படம் எது தெரியுமா….?

இணையதளத்தில் 2018-ம் ஆண்டு அதிக லாபத்திடை பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த வருடம் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த பருடம் வெளியான படங்களின் பட்டியலில் 2.0 படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடதிதில் தளபதியின் சர்க்கார் படம் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நச்சு ஆலைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த குறும்படம் வெளியீடு….!!!

நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்து குறும்படம் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க தலைவர் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், போபாலில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு நாட்டில் வேறெங்கும் ஏற்படக்கூடாது. நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.