SexualAbuse
Tamilnadu
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்!
திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அஜித் என்ற 26 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண்...
Cinema
திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்.!நடிகை புகார்.!
திருமணம் செய்வதாக கூறி தன்னை ஆயுஷ் திவாரி என்ற சீரியல் இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் மராட்டியம் மற்றும் இந்தி மொழிகளில் பல சீரியல்களை இயக்கியவர்...
Top stories
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம்! பாகிஸ்தான் அரசு அதிரடி!
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்காக...
Crime
ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியான 12 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பதாக காணமல் போனார்....
India
ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி...
India
எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் – மாயாவதி
எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர் என மாயாவதி குற்றசாட்டு.
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் நாடும்...
India
யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்!
யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்.
இன்று இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, ரிஷிகேஷ் நகருக்கு,...
News
திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்!
கிருபானந்தனின் விடுதலையை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமி கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது, கிருபானந்தன் என்பவரால்,...
News
புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை! வேதனை தெரிவிக்கும் நீதிபதிகள்!
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை...
India
உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை! இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
உத்திரபிரதேசத்தில் பட்டியலினப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை உத்திரபிரதேச மாநிலம், பாலராம்பூர் மாவட்டடத்தை சேர்ந்த 22...