104 வயதில் அப்துல்கலாமின் சகோதரர் காலமானார்…!

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயது முதற்கொண்டே துடிப்புடன் செயல்பட்ட போதிலும், தனது முதுமைப் பருவத்திலும் அந்த துடிப்புடன் செயல்பட்டார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி, பிரதமரின் ஆலோசகர், குடியரசுத் தலைவர் என பன்முகத்தன்மை கொண்ட தலைமை பொறுப்புகளை வகித்தார். கடந்த 2015 ஆம் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்…! நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்…! – கவிஞர் வைரமுத்து

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி  போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். முழுவதும் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி  போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் … Read more

திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். மேலும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய … Read more

ஸ்டாலின் முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார் – துரைமுருகன்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார். திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் அவர்கள், என் வாழ்நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். மு.க.ஸ்டாலின் … Read more

கலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ

கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இதனையடுத்து, இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தனி … Read more

தமிழகத்தின் நண்பன் மோடி…! ராசியான முதல்வர் பழனிசாமி…! – சி.டி.ரவி

தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாத்து வருகிறோம் என்று சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகளில் தீவிரமாக செயல்பட்டு  வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர். மொத்தத்தில் அவர் ராசியான முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக … Read more

தங்க பேனாவை பரிசளித்த நிர்வாகி..! நீங்கள் முதலமைச்சரான உடன் முதல் கையெழுத்து இந்த பேனாவால் தான் போட வேண்டும்…!

சீட் கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தளபதி மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது திமுகவில் விருப்பமனு அளித்தவர்களுக்கு 5 நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலின் மூலம் ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் சிலர் ரூ.25,000 பணம் செலுத்தி நேர்காணலுக்கு சென்று வந்தனர். அந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்கு மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சையதுஜி என்பவர் விருப்ப மனு  அளித்துள்ளார். இதனையடுத்து, நேர்காணலின்போது … Read more

என்னுடைய இலக்கு இது தான்….! – பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்

என்னுடைய இலக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக மாற்றுவது தான் என்று பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை தோல்வியை தழுவியுள்ள நிலையில், … Read more

விருப்பமனு அளித்த முன்னாள் உய்ரநீதிமன்ற நீதிபதி..! நேர்காணல் நடத்திய மு.க.ஸ்டாலின்…!

பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக முன்னாள் நீதிபதி மோகன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து காட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேர்காணல் நடத்தில் வருகிறார். அந்த வகையில், காஞ்சிப்புரம் மாவட்டம், ஸ்ரீபெரம்பதூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் … Read more

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..! கவலையோ, சந்தோஷமோ இல்லை..! – எல்.முருகன்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கவலையோ, சந்தோஷமோ இல்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி  உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில், தொடர்ந்து இழுபறி நீடித்து … Read more